பிக் பாஸ் ப்ரோமோ வரும் வரை காத்திருப்போம் அங்க என்ன நடக்குது என்று தெரிந்து கொள்வதற்கு . சற்றுமுன் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதை பார்க்கும் போது ரித்விகா கொஞ்சம் ஓவரா போறாங்களோ என்று தோன்றுகிறது. இதுவும் நம்ம பிக் பாஸ் டீமின் ஐடியாவாக தான் இருக்கும் . ரித்விகாவிற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது இதனை கெடுக்க வேண்டுமானால் ரித்விகாவை கெட்டவராக சித்தரிக்க வேண்டும் அதற்காகவே நேற்றைய …
Read More »ரித்விகாவை அடித்த மஹத். அதிர்ச்சியில் போட்டியாளர்கள் !
பிக் பாஸ் ப்ரோமோக்கள் வெளியாகியதும் தான் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் முழுவதும் நம்பவும் முடியாது உள்ளே ஒன்று நடக்கும் நிகழ்ச்சியில் ஒன்று வரும் . இன்றைய மூன்று ப்ரோமோக்களும் வெளியாகிய நிலையில் ரித்விகா மற்றும் பாலாஜி இன்றைய வில்லன்களாக காட்டப்பட்டுள்ளார்கள் . பொதுவாக பார்ப்பவர்களுக்கு ரித்விகா கொஞ்சம் ஓவராக போவது போல் உள்ளது . மஹத்தாய் பாலாஜி மற்றும் டீம் டார்கெட் செய்கிறது . டானியல் கொஞ்சம் …
Read More »செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காக ஜெர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு போராட்டம்
செஞ்சோலை படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜெர்மன் தலைநகரத்தில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் (Brandenburger Tor) க்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்தும் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது. 2006 ஆகஸ்ட் 14 …
Read More »கிளிநொச்சி மாவட்டத்தில் 21,959 பேர் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொது மக்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலகத்துடன் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவ்வாறு அதிகரித்து வரும் வறட்சியின் காரணமாக இதுவரை 21,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் …
Read More »இன்றைய ராசிபலன் 15.08.2018
மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் …
Read More »மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் கொடூரம்..! டி ஆர் பி க்காக இந்த கேவலம் தேவையா.? நீங்களே பாருங்க
இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் வந்த காட்சிகள் அத்தனை நல்லதாக இல்லை . ஏதோ டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் வீட்டில் கொடுத்துள்ளார்கள் . வழக்கம் போல டானியல் குறுக்கு வழியில் விளையாட தொடங்கி விட்டார் . எதிரணியில் நம்ம வீர சூர காதல் லீலைகள் மன்னன் மஹத் இருக்கிறார் . சும்மாவே ஆடும் மஹத்தின் முன் சலங்கை இருந்தால் விடுவாரா என்ன …
Read More »ரித்விகா மற்றும் வைஷ்ணவியிடம் ராட்சசி போல் நடந்து கொள்ளும் ஐஸ்வர்யா..! கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்..!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஐஸ்வர்யாக்காக தான் போகிறதா.? அவர் செய்யும் இது போன்ற கேவலமான விடயங்களை ஏன் பிக் பாஸ் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது . டாஸ்க் என்றால் டாஸ்க்காக மட்டும் தான் இருக்க வேண்டும் ஒருவரை கேவலப்படுத்தும் உரிமையை யார் கொடுத்தது இந்த ஐஸ்வர்யாக்கு .? வைஷ்ணவி ஒருவரை பற்றி ஒருவரிடம் கூறுவது குற்றம் என்றால் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் குற்றவாளிகளே .. இதை வைத்துக்கொண்டு வைஷ்ணவியை நாம் …
Read More »என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்..? வைஷ்ணவி ரித்விகா மோதல்..!
பிக் பாஸ் வீட்டில் இன்று 3 வது ப்ரோமோ வெளியாகி உள்ளது வழக்கமாக மூன்று ப்ரோமோ தான் வெளியிடுவார்கள் . இன்று 1 மணிக்குள் 3 ப்ரோமோ வந்துள்ளது இதற்கான காரணம் இன்று பிக் பாஸ் டாஸ்க் அப்படி உள்ளது . அனைவரும் அடிச்சிட்டு சாகுறாங்க . முதல் ப்ரோமோவில் மஹத் டானியல். இரண்டாவது ப்ரோமோவில் ஐஸ்வர்யா வைஷ்ணவி மற்றும் ரித்விகாவும் மூன்றாவது ப்ரோமோவில் ரித்விகா மற்றும் வைஷ்ணவியும் சண்டை …
Read More »கலைஞருக்காக நானே தெருவில் இறங்கி இருப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் முன்னரே திட்டமிட்டபடி நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். …
Read More »கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? குழப்பம் ஆரம்பம்! மீண்டும் பரபரப்பு..
கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவது யார் என்ற எதிர்பார்ப்பில் அத்தொகுதி மக்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இவர் இந்த தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் கருணாநிதி. இவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவுகளால் மரணமடைந்தார். இதையடுத்து கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதியில் யார் …
Read More »