மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடி வெடுக்கப்பாருங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவுசுமார்தான். உத்யோகத்தில் விமர் …
Read More »கையில் இருந்த பொருளால் டானியலை தாக்கிய மஹத் . இரத்தத்தை கண்டு துடித்த பாலாஜி..!
மஹத்தின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. தன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற துணிவில் ஒட்டுமொத்த டீமையும் அடக்க நினைக்கிறார். மும்தாஜை தரக்குறைவாக பேசி முதல் ப்ரோமோவில் பயங்கரம் செய்தார் இரண்டாவது ப்ரோமோ இன்னும் கேவலமாக வெளியாகி உள்ளது . டானி காலையில் மும்தாஜை தாக்க சென்ற மஹத்தை தடுத்து நிறுத்தினார் . அதனை தொடர்ந்து மஹத் டானியலின் மீது முட்டையை ஊற்றுகிறார் . பின் உடை மாற்றும் அறைக்கு …
Read More »நேற்று யாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்தால் அவரது காதலி எடுத்த முடிவு.!
எமக்கு தெரிந்து மஹத் ஒரு ஏமாற்றுப்பேர்வழி ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை இந்த பதிவை படிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் . தன்னுடைய காதலன் இன்னொரு பெண்ணுடன் சிரித்து பேசினாலே தவறான அர்த்தம் கொண்டு சண்டை ஆரம்பித்து அது பிரிவில் கூட வந்து நிக்கும் . இது பல ஆண்களின் வாழ்க்கையில் நடக்கும் விடயம் ஆனால் மஹத்தின் காதலியும் நடிகை, மாடல்,தொகுப்பாளினி என பல்வேறு திறமை கொண்ட பெண்ணான பிராச்சி …
Read More »நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவத்தின் 6ஆம் நாள் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, எம்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.
Read More »யாழில் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு
யாழ்ப்பாணம் மயிலிட்டி மகா வித்தியாலயம் இரு வாரங்களுக்குள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யுத்த காலத்தில் செயலிழந்து காணப்பட்ட மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.திறப்பு விழாவை தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கினார். அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”மயிலிட்டி மகா வித்தியாலயத்தின் நிலை தொடர்பாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா …
Read More »இன்றைய ராசிபலன் 22.08.2018
மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். கணவன் -மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். தர்மசங்கடமான …
Read More »இதைவிட மும்தாஜை கேவல படுத்த முடியாது .கவனிப்பாரா கமலஹாசன்.?
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அங்கு நடக்கும் கொடுமைகளும் எவ்ளோ பேசினாலும் தீராது. தற்போது முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . சீசன் 1 ல் வந்தது போல் சீசன் 2விலும் விருது கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது . உண்மையில் இது தேவையா என்று தோன்றியது அடங்காத ஐஸ்வர்யா தன்னுடைய ஆட்டத்தை அதன் போதும் காட்டினார் அதாவது கொடிய விசம் கக்கும் பாம்பு யார் என கேட்டு விருது கொடுக்க …
Read More »யாஷிகாவின் மூக்கை உடைத்த ஜனனி ..!
பிக் பாஸ் வீட்டில் அவார்ட் நடந்துகொண்டிருக்கின்றது எல்லோருக்கும் எல்லோரும் அவார்ட் கொடுக்கிறார்கள் . இதில் யாஷிகா கொடுக்கும் நேரம் வந்த போது மும்தாஜ் க்கு அட்டை அவார்ட் கொடுத்துவிட்டு ஜனனிக்கு முதலை அவார்ட் கொடுத்தார் அதாவது தனது தேவையை அழுது சாதிப்பவர் யார் என்ற விருது . இதை பார்த்ததும் நம்ம ஜனனிக்கு கோவம் வந்திச்சி அட ஆமாங்க புள்ள பூச்சி ஜனனிக்கே கோவம் வந்திடுச்சு எனக்கு இந்த அவார்ட் …
Read More »இலங்கையில் சீன முதலீட்டுக்கு இதுவே காரணம்
இராணுவ மூலாபோயத்தின் ஓர் அங்கமாகவே சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க இராணுவத் தலைமைகமான பென்டகன் அறிக்கையிட்டுள்ளது . அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸூக்கு இராணுவ மற்றும் பாதுகாப்பு முன் னேற்றங்கள் தொடர்பாக பென்ரகன் சமர்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள் ளது.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது கடந்த ஜூலை மாதம் டிஜிபோட்டியில் சீனா தனது இராணுவத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்களில் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது. பீஜிங்கின் நலனுக்காக …
Read More »மஹிந்த ஆட்சியின் ஊழல்களுக்கு தீர்வு! விசேட நீதிமன்றம் இன்று திறப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணை செய்து முடிப்பதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றம் இன்று திறந்துவைக்கப்படுகிறது. விசேட நீதிமன்றத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் இடம்பெறுகிறது.அதற்கமைய முதலாவது வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது, அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் …
Read More »