Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு முன்னர் அறிவித்தது.

இந்தநிலையில் மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுள் 9 பேர் நேற்றைய தினம் வரையில் நோய் தொற்றிலிருந்து பூரணமாக குணப்படுத்தப்பட்டள்ளனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv