பிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி
பிரான்சில் நேற்று இரவு வரை 1,331பேர் உயிரிழந்துள்ளதாகவும் , கடந்த 24 மணி நேரத்தில் 231பேர் மரணம் மற்றும் 2,931 பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தினசரி தரவுகளின் அடிப்படையில் பிரான்சில் 25,233 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன, இதில் 2,827 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
மேலும் île de France மாகாணத்திற்குள் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7,660 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
-
கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!
-
கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!
-
அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
-
கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு
பயனுள்ள இணைப்புகள் இங்கே




