Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது!

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது!

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் கேரள கஞ்சா வைத்திருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை இவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv