யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வாள்வெட்டு தாக்குதல்!
யாழ்.அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கானவா் உடனடியாக அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவரை தேடி வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கையில் கொரோனா தொற்றுகுள்ளானவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்வு
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது!
-
கொரோனா தொடர்பாக ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை
-
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!
-
ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
-
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு!
-
இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




