Today palan 29.03.2020 | இன்றைய ராசிபலன் 29.03.2020 மேஷம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும். ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். …
Read More »மீண்டும் நாடாளுமன்றம் கூடும் நிலை?
மீண்டும் நாடாளுமன்றம் கூடும் நிலை? அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் அழைப்பதற்கு கவனம் செலுத்தி வருவதாக அரச தகவல்கள் கூறுகின்றன. கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது மேலும் அரச செலவீனங்களை ஈடுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் புதிய பிரேரணைகளை முன்வைக்கவும் இதன் போது அரசாங்கம் எண்ணியுள்ளதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திகள் …
Read More »பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி கொரோனாவால் பாதிப்பு
பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி கொரோனாவால் பாதிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை சந்தித்ததால், அவர் …
Read More »மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகன போக்குவரத்திற்கு எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மேலதிக காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் ஊரடங்கு அமுலை …
Read More »இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது
இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது கடந்த 20அம் திகதி காலை 6 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1358 வாகனங்களும் கையகப்படுத்தகப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் மாத்தரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 …
Read More »இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 109 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை …
Read More »Today palan 28.03.2020 | இன்றைய ராசிபலன் 28.03.2020
Today palan 28.03.2020 | இன்றைய ராசிபலன் 28.03.2020 மேஷம் இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும். ரிஷபம் இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் அமைதி குறையும். தொழில் …
Read More »கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல்
கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல் இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் …
Read More »மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு
மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு காவல் துறை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் மற்றும் புத்தளம் மாவட்டத்திற்கும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் 2 மணி முதல் இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் திங்கட்கிழமை 30 ஆம் திகதி காலை 6 …
Read More »கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!
கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு! கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான உள்நாட்டு வைத்திய சிகிச்சை முறை தொடர்பிலான குழு அதன் அறிக்கையை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. பிசியோதெரபி மற்றும் சமூக ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட 14 ஆயுர்வேத மருத்துவர்கள் கொண்ட குழு கொரோனா வைரஸை தடுப்பது தொடர்பில் ஒரு அறிக்கையைத் தயாரித்ததுள்ளது. குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளைக் கொண்ட இந்த அறிக்கையை ஆயுர்வேத …
Read More »