Monday , October 20 2025
Home / செய்திகள் (page 486)

செய்திகள்

News

இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! – சுஷ்மா தெரிவிப்பு

இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! - சுஷ்மா தெரிவிப்பு

இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! – சுஷ்மா தெரிவிப்பு 2015இல் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் டுவிட்டரில் …

Read More »

ரஷ்யாவைச் சென்றடைந்தார் மைத்திரி!

ரஷ்யாவைச் சென்றடைந்தார் மைத்திரி

ரஷ்யாவைச் சென்றடைந்தார் மைத்திரி! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விஷேட அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைத்திரிபால இன்று பிற்பகல் மொஸ்கோ நகர டொமொடேடுவா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். ரஷ்ய அரசின் சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினர் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் முக்கிய நிகழ்வாக ஜனாதிபதி சிறிசேனவுக்கும் …

Read More »

லசந்த, தாஜுதீன் கொலை வழக்குகளை மூடிமறைக்க அரசு முயற்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

லசந்த, தாஜுதீன் கொலை வழக்கு

லசந்த, தாஜுதீன் கொலை வழக்குகளை மூடிமறைக்க அரசு முயற்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, ரகர் வீரர் வசீம் தாஜுதீன் உட்பட சர்ச்சைக்குரிய படுகொலை வழக்குகளை மூடிமறைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சபையில் குற்றஞ்சாட்டினார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளபோதிலும் இன்னும் நீதிமன்றத்தில் ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், …

Read More »

சற்றுமுன் பிரிட்டிஷ் பாராளுமன்ற சுற்றியுள்ள பகுதியில் தாக்குதல்.பெண் ஒருவர் பலி!

பிரிட்டிஷ் பாராளுமன்ற சுற்றியுள்ள பகுதியில் தாக்குதல்

சற்றுமுன் பிரிட்டிஷ் பாராளுமன்ற சுற்றியுள்ள பகுதியில் தாக்குதல்.பெண் ஒருவர் பலி! சற்றுமுன்பிரிட்டிஷ் பாராளுமன்ற சுற்றியுள்ள பகுதியில் தாக்குதல்.பெண் ஒருவர் பலி, பலர் படுகாயம் அடைந்தனர் .இந்தத் தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என லண்டன் போலீசார் சந்தேகிக்கின்றனர்,எனினும் அவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வருகிறது. தாக்குதலாளி நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் இதனால் காயமடைந்த தாக்குதலாளியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் என்பதும் தெரிய …

Read More »

உ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை

உ.பி.யில் கவுரவக் கொலை

உ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை உத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளைக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் தந்தையைக் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஷிவ்ராஜ் சிங் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் …

Read More »

​தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2.096 கோடி வழங்க பரிந்துரை!

​தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2.096 கோடி வழங்க பரிந்துரை!

​தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096 கோடி வழங்க பரிந்துரை! தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவிவருவதால் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய குழு ஆய்வு …

Read More »

டிரம்ப்பும் மோடியும் மே மாதம் முதல் முறையாக சந்திக்க வாய்ப்பு

டிரம்ப்பும் மோடியும்

டிரம்ப்பும் மோடியும் மே மாதம் முதல் முறையாக சந்திக்க வாய்ப்பு டிரம்ப் -மோடி முதல் சந்திப்பு மே மாதம் நடைபெறவுள்ளதாக தகவல். பிரஸெல்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘நேட்டோ’ அமைப்பின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள மே மாதம் 25 ஆம் தேதி ஐரோப்பாவிலுள்ள பிரஸ்ஸசல்ஸ் நகருக்கு பயணம் செய்யவுள்ளார். அப்போது அவர் பல்வேறு நாட்டுத் …

Read More »

கருணை இல்லாத கர்நாடகா !! தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாதென சித்தராமையா திட்டவட்டம்

கருணை இல்லாத கர்நாடகா !! தமிழகத்திற்கு தண்ணீர்

கருணை இல்லாத கர்நாடகா !! தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாதென சித்தராமையா திட்டவட்டம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட தங்களிடம் தண்ணீர் இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூலை 11ம் தேதி வரை நாள்தோறும் விநாடிக்கு 2000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை …

Read More »

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள்

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளன. அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுகவின் இருதரப்பும் தங்களுக்கே இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று …

Read More »

கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்

கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்

கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் ஆர்.கே.நகர்  தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆர்.கே.நகர் தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில், தேர்தல் …

Read More »