Thursday , February 6 2025
Home / அருள் (page 271)

அருள்

வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளின் பொருட்டு நாளை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 9 1/2 மணி நேர மின்சார தடை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் இராணுவ …

Read More »

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.!

யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த 16 வயதினை விட குறைந்த பெண் பிள்ளையை கற்பழித்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா (47) …

Read More »

இன்றைய ராசிபலன் 21.11.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதி காரி மதிப்பார். நிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலை களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்க ளால் விரயம் வரும். உத்யோகத்தில் …

Read More »

இன்றைய ராசிபலன் 20.11.2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம். Loading… ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் …

Read More »

இன்றைய ராசிபலன் 19.11.2017

மேஷம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ரிஷபம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை …

Read More »

வித்­தியா வழக்­கு விவகாரம் இரா­ஜாங்க அமைச்­ச­ரின் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்?

சிறு­மியை மிரு­கத்­த­ன­மா­கக் கொலை செய்த சுவிஸ் குமாரை விடு­வித்த குற்­றச்சாட் டில் பொலிஸ் அதி­கா­ரியை சிறை­யில் அடைத்­துள்­ளீர்­கள். அந்­தப் பொலிஸ் அதி­கா­ரிக்கு, சுவிஸ்­கு­மாரை விடு­விக்­கச் சொல்லி உத்­த­ர­விட்ட இரா­ஜாங்க அமைச்­சர் சபை­யில் இப்­போ­தும் இருக்­கின்­றார். இவ்­வாறு மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விம­ல­வீர திசா­நா­யக்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்த நாட்­டில் நீதித்­து­றைக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் …

Read More »

சிறுமி கடத்­தப்­பட்டு கூட்டு வன்­பு­ணர்வு- வவு­னி­யா­வில் கொடூ­ரம்

முச்­சக்­க­ர­வண்­டி­யில் வந்­த­வர்­க­ளால் கடத்­திச் செல்­லப்­பட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 16 வய­துச் சிறுமி ஒரு­வர் தவ­றான முடி­வெ­டுத்­துத் தற்­கொ­லைக்கு முயன்ற நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப் பட்­டார். இது தொடர்­பில் நால்­வர் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரால் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இந்­தக் கூட்டு வன்­பு­ணர்வு வவு­னியா மாவட்­டத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. வன்­பு­ணர்­வின் பின்­னர் சிறு­மியை குகன் நக­ரில் உள்ள ஆள்­க­ளற்ற வீடு ஒன்­றில் குற்­ற­வா­ளி­கள் அநா­த­ர­வாக விட்­டுச் சென்­ற­னர். ஒரு­வாறு நேற்று வீடு வந்து …

Read More »

மீள்குடியமர்வுக்காக நோர்வே அரசால் வடக்கு மாகாணத்துக்கு ரூ.150 மில்லி. நிதியுதவி

வடக்­கில் மீள்­கு­டி­ய­மர்­வுக்­காக நோர்வே அரசு மேல­திக நிதி­யு­த­வி­யாக 150 மில்­லி­யன் ரூபா வழங்­க­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.இது தொடர்­பில் நோர்­வேத் தூத­ர­கம் அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் புதி­தாக விடு­விக்­கப்­பட்ட மயி­லிட்­டித் துறை­மு­கத்தை அண்­டிய பகு­தி­க­ளில் மீளக் குடி­ய­ம­ரும் மக்­க­ளுக்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு 150 மில்­லி­யன் ரூபாவை வழங்க முன்­வந்­துள்­ளது. இதற்­கான உடன்­ப­டிக்­கை­யில் இலங்கை மற்­றும் மாலை­தீ­வுக்­கான நோர்­வே­ஜி­யத் தூது­வர் தூர்­பி­யோன் கவு­ஸத்­சேத்த மற்­றும் இலங்­கைக்­கான ஐக்­கிய …

Read More »

இன்றைய ராசிபலன் 18.11.2017

மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்க ளால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர் கள். மதியம் 1.36 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத் துடன் செயல்பட வேண்டும். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரர் பாசமழை பொழி வார். கேட்ட இடத்தில் …

Read More »

தப்பியோடிய ஆவா குழுத் தலைவர் மடக்கிப்பிடிப்பு!

யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில்சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டு இன்று மல்லாகம் நீதிமன்றில் வேறு வழக்கில் ஆஜர் செய்யப்பட்டநிலையில் நீதிமன்றிலிருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவில்இடம்பெற்றிருந்தன. இவ்வாறு பொது மக்கள் மீதான வாள்வெட்டுக்களின் தொடராக பொலிஸார் …

Read More »