Thursday , February 6 2025
Home / அருள் (page 259)

அருள்

தினகரனிடம் கோரிக்கை வைத்த சபாநாயகர் தனபால்!

தினகரன் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி ஆர்கே நகர் தேர்தல் வெற்றி. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் இந்த பதவியேற்பு விழாவை அமோகப்படுத்தினார்கள். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். டிடிவி தினகரன் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டதும் அவரது ஆதரவாளர்கள், வருங்கால முதல்வர் டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டனர். இந்த கோஷம் அறையையும் தாண்டி வெளியே கேட்டது. இதனால் என்ன செய்வதென்பது புரியாமல் …

Read More »

ஜெனி­வாவில் இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 21 ஆரம்பம்

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம்­ தி­கதி இலங்கை தொடர்­பான விவாதம்  ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்­பான பிர­தான விவாதம் 27ஆம் திகதி இடம்­பெ­றும். ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை முன்­வைப்பார். அதன்­பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் …

Read More »

பொம்மை வெளி­ குடி தண்­ணீர் பிரச்­சி­னை­க்குத் தீர்வு

பொம்மை வெளிப் பகு­தி­யில் யாழ்ப்­பாண மாந­கர சபை­யால் ஆழ்­து­ளைக் கிணறு ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்­தக் கிணறு அமைக்­கப்­பட்­டால் பொம்மை வெளி­யில் உள்ள மக்­க­ளின் குடி­ தண்­ணீர்த் தேவை பூர்த்­தி­ செய்­யப்­ப­டும் என யாழ்ப்­பாண மா நகர சபை ஆணை­யா­ளர் ரி. ஜெய­சீ­லன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம், பொம்மை வெளிப்­ப­கு­தி­யில் குடி­யி­ ருக்­கும் மக்­கள் அந்­தப் பகு­தி­யில் யாழ்ப்­பாண மாந­கர சபை­யால் அமைக்­கப்­பட்ட நீர்க் குழா­யில் இருந்து வரும் தண்­ணீ­ரையே தமது தேவை­க­ளுக்­கா­கப் …

Read More »

இன்றைய ராசிபலன் 29.12.2017

மேஷம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். தானுண்டு வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் …

Read More »

4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி: ஜிம்பாவே திணறல்

டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் சமீபத்தில் பகல் – இரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது ஜிம்பாவே மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. மார்க்கம் அபாரமாக விளையாடி 125 …

Read More »

சசிகலாவை சந்திக்க எம்எல்ஏவாக செல்லும் தினகரன்!

ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தேர்தல் வெற்றிக்கு பின்னர் சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. காரணம் சசிகலாவை தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் சந்திக்க சிறைத்துறை அனுமதிக்கிறது. இதனையடுத்து தினகரன் வரும் 29-ஆம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தினகரன் சட்டசபையில் எப்படி செயலாற்ற வேண்டும், எடப்பாடி, ஓபிஎஸ் அணியினரை …

Read More »

மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை திமுக தேறாது – மீண்டும் மு.க. அழகிரி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். பிரதான எதிர்கட்சியான திமுக தோல்வி அடைந்தது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றில் கருத்து முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்த அழகிரி “செயல் தலைவராக ஸ்டாலின் உள்ளவரை திமுக தேறாது. வேனில் சுற்றி வந்து பேசினால் மட்டும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். களப்பணி ஆற்ற …

Read More »

தேவை­யா­ன­ளவு மழை கிடைத்­தும் எவ­ருமே அதைச் சேமிக்­க­வில்லை

தேவை­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தும் எவ­ருமே மழை­நீ­ரைச் சேமிக்­க­வில்லை. இயன்­ற­ளவு மழை­நீரை கட­லுக்கு அல்­லது தமது பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி விடு­வ­தி­லேயே சக­ல­ரும் குறி­யாக இருக்­கின்­ற­னர். இந்த நிலை மாற­வேண்­டும். இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் திருநெல்­வேலி யிலுள்ள வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளப் பொறுப்­ப­தி­காரி ரி.பிர­தீ­பன் தெரி­வித்­தார்.இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கடந்த வரு­டங்­க­ளை­விட இந்த வரு­டம் தேவை­யான அளவு மழை­வீழ்ச்சி கிடைத்­துள்­ளது. ஆனால் அதைச் சேக­ரிப்­ப­தற்­கான திட்­டம் இல்லை. மழை நீரைச் சேக­ரிக்­கா­வி­டின் அது …

Read More »

அரியாலை இளைஞர் கொலை – சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு!!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் ஜனவரி 9ஆம் திகதிவரை இன்று நீடிக்கப்பட்டது. கடந்த ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட …

Read More »

நாட்­டில் கடும் நிதி நெருக்­கடி சபையை உடன் கூட்­டுங்­கள்

நாட்­டில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான நிதி நெருக்­க­டிக்­குத் தீர்­வு­காண நாடா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யா­கக் கூட்­டு­மாறு சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வி­டம் மகிந்த அணி­யான கூட்டு எதி­ரணி கோரிக்கை விடுத்­துள்­ளது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பந்­துல குண­வர்­த­னவே சபா­நா­ய­க­ரி­டம் இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்­ளார். கடந்த வாரம் முதல் நாட்­டில் கடு­மை­யான நிதி­நெ­ருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. நிதி மூல­தன சந்­தை­யும் வீழ்ச்­சியை நோக்கி நகர்ந்து செல்­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­ய­தால் பெற்­றுக்­கொண்ட 292 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் இன்­ன­மும் …

Read More »