பிக்பாஸ் செமயா சூடு பிடிச்சிருக்கு என்பதை நேற்று பிக்பாஸ் பார்த்தவங்க எல்லாருக்கும் தெரியும். இன்றைக்கு என்ன நடக்க இருக்கிறது என்பதை வெளியான ப்ரோமோ மூலமா சொன்னால். ஐஸ்வர்யா தாடி பாலாஜி மேல குப்பையை கொட்டுறாங்க, இதனால் இருவருக்கிடையே பயங்கர பனிப்போர் உருவாகிறது. தற்போது வந்துள்ள ப்ரோமோவில் மஹத்தும் பிரச்சனைகுள் நுழைகிறார். ஐஸ்வர்யா, தாடி பாலாஜி என அனைவரிடமும் சண்டைக்கு செல்கிறார். என்னை வெளியேற்றினாலும் பரவாயில்லை என கோபமாக சொல்கிறார். அவர் எங்கே செல்கிறார் என்ன நடக்க …
Read More »கண்ணீருடன் வெளியேறத் துடிக்கும் பாலாஜி!.. மகத் மும்தாஜ் மோதல்!…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் முன்பு வைஷ்ணவி வெளியேற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த வாரமே இந்த வாரத்தின் தலைவி யார் என்று தெரிந்துவிட்டது. பாலாஜிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் ஐஸ்வர்யாக நான் தான் இந்த வீட்டின் தலைவி அதனால ஆர்டர் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.
Read More »யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!! அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்..
யாழ். கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹயஸ் வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளது. கொக்குவில், ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து …
Read More »விச ஊசி ஏற்றப்பட்டதால் முன்னாள் போராளி ஒருவர் மரணம்..?
முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை இலை வெட்டுவதற்காக வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச் சென்ற போது தண்ணீர்த் தொட்டியில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதனையடுத்து, உடனே சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி அவர் …
Read More »இன்றைய ராசிபலன் 31.07.2018
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மூத்த அதிகாரியின் நம்பிக்கையை …
Read More »who is your fav
[poll id=”8″]
Read More »2025ஆம் ஆண்டில் மீண்டும் விடுதலைப்புலிகள்? சர்ச்சையை கிளப்பும் கமால் குணரத்ன
அன்று வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றோர் பெற்றுக்கொள்ள முடியாததை இன்று, நிபந்தனைகளை முன்வைத்து புதிய அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம் என்ற போர்வையில் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் அன்றிருந்த பயங்கரவாதத்தை இல்லாமல் செய்த பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரின் சக்தியை தற்போதைய …
Read More »ஜனனியை கோவப்பட்டு அடித்த பாலாஜி!!
தன்னைத் தானே பயங்கரமாக அடித்துக் கொள்ளும் மஹத்- அதிர்ச்சியான போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் இப்போது 11 பிரபலங்களே இருக்கின்றனர். வாரங்கள் செல்ல போட்டியாளர்களுக்குள்ளும் கோபம், வெறுப்பு என வர ஆரம்பித்துள்ளது. வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக வைஷ்ணவி இப்போது சீக்ரெட் அறையில் இருக்கிறார். இந்த நேரத்தில் பிக்பாஸ் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தாடி பாலாஜி தன்னைத் தானே எலிமினேஷனுக்கு நாமினேட் செய்து கொள்கிறார். அவர் அப்படி செய்துக் கொண்டதற்கு மற்றவர்கள் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். திடீரென்று கோபமான மஹத் …
Read More »இன்றைய ராசிபலன் 30.07.2018
மேஷம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாச மழைப் பொழிவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்-. விருந்தினர் …
Read More »