Tuesday , August 26 2025
Home / அருள் (page 190)

அருள்

தொடர் சர்ச்சையில் தொகுப்பாளினி ப்ரியங்கா. என்னது விவாகரத்தா.?

சினிமா துறை என்றாலே அதிக அளவில் கிசுகிசுகள் சர்ச்சைகள் இருக்கும் அதிலும் அதிகம் பெண்களுக்கே . நடிகைகள் மாட்டிக்கொள்ளாத கிசுகிசுக்கள் கிடையாது . எத்தனை பெரிய நடிகையாக இருந்தாலும் ஏதாவது ஒரு சுழ்நிலையில் இவற்றை சந்திக்கே தீர வேண்டும் . நடிகைகளுக்கு இந்த நிலை என்றால் vj என்றழைக்கப்படுகின்ற டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுக்கு எவ்ளோ இருக்கும் . குறிப்பாக பிரபல டிவி சேனல்களில் வேலை செய்யும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் நாரதர் வேலையை ஆரம்பித்த விஜி . வைஷ்ணவி இல்லா குறை தீர்ந்தது ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் யார் என்று கேட்டால் அது நம்ம வைஷ்ணவி என்பது அனைவரும் அறிந்தது ஆனால் அவர் சென்றதும் யாரும் இல்லை என்று நினைத்தோம் ஆனால் நாரதர் வேலை செய்ய அடுத்த ஆள் வந்தாச்சி .நேற்று wild card வரவாக வந்த விஜயலட்சுமி தான். நேற்று வீட்டிற்குள் வந்த விஜி வந்ததுமே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். கொஞ்சம் கோவமாகவே பேச தொடங்கிவிட்டார் ஆனாலும் அனைவரையும் சமாளித்து …

Read More »

வைல்ட் கார்டு வரவு விஜயலட்சுமியின் மீது கண் வைத்த மஹத். என்ன நடக்க போகுது..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வீட்டிற்குள் சென்றவர் நாயகி நடிகை விஜயலட்சுமி . சென்றதும் முதலில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தது மஹத்திற்கு என்பது எமக்கு தெரிந்ததே. இன்று விஜய் டிவியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதில் முதலில் ஐஸ்வர்யா மஹத் இருவரும் கடலை தான் ஆரம்பமாகிறது . சரி அப்படி என்ன பேசுறாங்க என்று காதை கொடுத்து கேட்டால் நம்ம விஜயலட்சுமி பற்றி தான் . பாரேன் …

Read More »

யாழ்ப்பாண வீதிகளில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புதுமணத் தம்பதி

முந்தைய காலக்கட்டத்தில் திருமணம் என்றால் விழாப்போல் மாறிவிடும் மணமக்களின்வீடு. ஏனென்றால் அப்போதெல்லாம் திருமணம் என்றால் அனைத்து உறவினர்களும் ஒருவாரம் முன்னரே வந்து வீடே களை கட்ட ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த காலத்தில் அதெல்லாம் குறைந்து மண்டபத்தில் திருமணம் முடித்து அப்போதே உறவினர்கள் கிளம்பி விடுகின்றனர். இந்த நிலையை மாற்ற புதுமண ஜோடி ஒன்று அந்த காலத்தில் திருமணம் முடிந்து யாழ்ப்பாணப் பகுதியில் மாட்டுவண்டியில் செல்கின்ற காட்சி பலருக்கும் அதை ஏற்படுத்தியுள்ளது.

Read More »

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம்கள் கைகளில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளால் கைவிடப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் மக்களிடமும், அரசியல் வாதிகளிடமும் இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான இன்பராஜா கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தhர். இன்பராஜா வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் கொழும்பில் உள்ள நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும …

Read More »

இன்றைய ராசிபலன் 24.08.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்:  எதிர்பார்ப்புகள்  நிறைவேறும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிரபலங்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப் போராட்டங்கள் ஓயும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாக மான நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் …

Read More »

போட்டியாளர் முன் மஹத் யாஷிகாவிற்கு செய்த கேவலமான செயல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் விடயங்கள் அருவெறுப்பை தூண்டுகிறது. இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதை பார்க்கும் போது இந்த நிகழ்ச்சியை நிறுத்துவது நல்லது என தோன்றுகிறது . டிவி நிகழ்ச்சிகளில் டி ஆர் பிக்காக நிறைய விடயங்கள் நடப்பது வழக்கம் . ஆனால் இந்த அளவிற்கு செல்வதில்லை இதில் அடித்து அடாவடி தனம், மட்டுமின்றி சில லீலைகளும் நடக்கிறது . மஹத் பற்றி உங்களுக்கு தெரியும் …

Read More »

என்னது பிக் பாஸ் வீட்ல இரவில் கடிக்கிறாங்களா.?

பொதுவாகவே பிக் பாஸ் வீடு பைத்தியகார ஹாஸ்பிட்டல் மாதிரி தான் . ஒவ்வொன்றும் ஒரு விதம் . இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகியது . உண்மையில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது தான் மிச்சம் . அந்த அளவு காமெடி . மஹத் பிக் பாஸ் வீட்டில் ஹீரோவாக இருப்பது எமக்கு தெரியும் ஹீரோயின்ஸ் யாரு அப்போ நம்ம ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தான் . அத்துடன் இன்று …

Read More »

இலங்கையில் ஆற்றில் மிதந்த 4 வயது சிறுவனின் சடலம்! காரணம் என்ன?

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் நான்கு வயது சிறுவன் ஆற்றில் கிடந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அட்டன் ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சபீத் எனும் குறித்த சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சிறுவனை …

Read More »

பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியைத் தரவில்லை – ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட போது, தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் ஹம்பேர்க் நகரில் Bucerius Summer School இல் நேற்று முன்தினம், நடந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர், இதனைத் தெரிவித்துள்ளார். “ வன்முறைகளால் எனது குடும்பத்தில் இரண்டு பேரை இழந்திருக்கிறோம். எனது பாட்டி (இந்திரா காந்தி) …

Read More »