யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கைக்குண்டொன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பரமேஷ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளிருந்தே இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது இதனால் யாழ் பல்கலை வளாகத்தில் பதற்ற நிலை நிலவி வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தின் சுற்று மதில் அமைப்பதற்கு நிலத்தை தோண்டிய போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் விசேட …
Read More »நல்லூர் திருவிழாவிற்கு சென்று திரும்பிய பக்தர்களிற்கு முக்கிய செய்தி
நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருள்கள்களை ஆதாரம் காட்டி மாநகர சபையில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று, யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, தவறவிடப்பட்ட தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள், கையடக்கத் தொலைபேசிகள், பணப்பைகள் மற்றும் பெறுமதியான பொருள்கள் என்பன யாழ்ப்பாண மாநகர சபையின் உற்சவ காலப் பணிமனையில் …
Read More »இன்றைய ராசிபலன் 14.09.2018
மேஷம்: இன்று எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த …
Read More »இன்றைய ராசிபலன் 13.09.2018
மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். விேஷசங்களை முன்னின்று நடத்து வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். …
Read More »பிக்பாஸில் வெடிக்க போகும் பிரச்சனை!!
பிக்பாஸில் மயங்கி விழுந்த விஜி! காரணம் சினேகன் தானாம்
பிக்பாஸில் இருந்து தினமும் ப்ரோமோக்கள் வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்சமயம் வெளிவந்துள்ள ப்ரோமோ பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது. அனைவரும் குரூப்பாக சேர்ந்து பலூன் பிடிக்கும் விளையாட்டை விளையாடுகின்றனர். அப்போது பாலாஜியும் சினேகனும் ஒருவரையொருவர் பலூனை பிடுங்கி விளையாடும் போது, விஜி கீழே விழுகிறார். ரத்தம் வருவது போல் தெரியவில்லை, இருந்தாலும் அவர் மயக்கம் போட்டுவிடுகிறார். அவரை அங்கேயே படுக்க வைத்துவிடுகின்றனர். அப்படி என்ன தான் நடந்தது என்பது இன்றிரவு பார்த்தால் …
Read More »ஆட்சிக்கு வருவது உறுதி!- இந்தியாவில் மஹிந்த உறுதி
எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்திய அரசாங்கத்துடன் பல காலமாக நீடித்திருந்த இறுக்கமான உறவை சுமூகமாக்குவதற்கதான நேரம் வந்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பமாக தனது இவ்விஜயம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து இலங்கையின் …
Read More »கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
Read More »இன்றைய ராசிபலன் 12.09.2018
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்துஉயரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.உறவினர்கள் வீடு தேடி வரு வார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபம் தெரிய வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் …
Read More »