ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு!
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கையில்,
ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 147 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சுமார் 19,644 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொரோனாவால் பாதிக்கபட்ட 5,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கையில் கொரோனா தொற்றுகுள்ளானவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்வு
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது!
-
கொரோனா தொடர்பாக ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை
-
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!
-
ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
-
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு!
-
இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




