யாழில் பிறந்து நான்கு நாட்களான பச்சிளம் குழந்தை பரிதாப பலி!
யாழில் பிறந்து நான்கு நாட்களான குழந்தை தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
துன்னாலை மேற்கு கரவெட்டியை சேர்ந்த சிவநேசன் புவனேஸ்வரி என்பவர்களுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் குழந்தை வீட்டில்இருந்தபோது நேற்று வாந்தியெடுத்ததை அவதானித்த பெற்றோர் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினம் இரவு யாழ்ப்பாணம் பேதனாவைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிலமணி நேரங்களில் குறித்த குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில் குழந்தையின் இறப்புத் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறோம்குமார் மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!
-
இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு
-
கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!
-
யாழில் இரு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!
-
இலவசமாக மாஸ்க் விநியோகம் – மாநகர முதல்வா் புதிய முயற்சி
-
கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 7,954 ஆக உயர்வு!
-
வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு!
-
இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா – 34 பேர் பாதிப்பு!
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை மூட ஜனாதிபதி உத்தரவு!
-
இத்தாலியில் கொரோனா தீவிரம்! ஒரே நாளில் 368பேர் உயிரிழப்பு
-
நல்லூர் முருகன் கோவில் மூடல்
-
கனடாவில் கொரோனா – 24 மணி நேரத்தில் 24 பேர் பாதிப்பு
-
கோத்தாவிடம் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை!
-
கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது!
-
யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை
-
இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு
பயனுள்ள இணைப்புகள் இங்கே




