Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்
Val d’Oise பகுதியில் இது முதலாவது கொரோனா தொற்று, இதன் மூலம் ஒரே குடும்பத்தை சேர்த்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் (பெற்றோர்களில் ஒருவருக்கும் மற்றும் அவர்களது மகன்) அவர்களது மகன் கல்விகற்கும் பாடசாலையில் இருந்து தான் பரவியிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் Louvre உள்ள groupe scolaire du Bouteillier 14 நாட்களுக்கு மூட தீர்மானம் எடுக்கபட்டுள்ளது. இப் பாடசாலையில் 400 சிறுவர்கள் கல்வி கற்பதால் பாதுகாப்பு நிமித்தம் மூடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளோம் அதை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
பயனுள்ள இணைப்புகள் இங்கே




