200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று
தற்போது பிரான்சில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 130 இருந்து 200 ஆக அதிகரித்துள்ளதென அதிகார பூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மற்றும் 3 பேர் இதன் மூலம் உயிரிழந்து உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.
பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளோம் அதை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
பயனுள்ள இணைப்புகள் இங்கே




