ஐ.தே.க. யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் நேற்று கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அதற்கமைய இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
எனினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினர் இதற்கு இணங்கவில்லை என எதிர்க்கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி
-
24 மணிநேரத்தில் 500 பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று – அண்மைய செய்தி
-
பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மேலும் அதிகரிக்கும் அபாயம்!
-
கொரோனாவால் சீன பொருட்களின் இறக்குமதி முடங்கியது…!
-
தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு
-
ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம்
-
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
-
கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




