Monday , June 17 2024
Home / Tag Archives: தமிழகம் (page 3)

Tag Archives: தமிழகம்

கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

ஹிஸ்புல்லாஹ்

கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லாட்சி அரசு கவனம் செலுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். விமானப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்பிலவு மக்கள் 14 ஆவது …

Read More »

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்

கேப்பாபிலவு மக்களின் காணி

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்; ஜனாதிபதிக்கு கடிதம் விமானப்படையினர் வசமுள்ள கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வடமாகாண சபையினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வைத்திருப்பதனால் அவற்றை அடிப்படையாக கொண்டு காணிகளை …

Read More »

வடக்கு.கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் – அப்துல் சஜீர் முகமட் சபீர்

வடக்கு.கிழக்கு மாகாணங்கள் அப்துல் சஜீர் முகமட் சபீர்

வடக்கு.கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் – அப்துல் சஜீர் முகமட் சபீர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எப்போதும் பிரிந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளனம் இருப்பதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் சஜீர் முகமட் சபீர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தபோது, முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட சகப்பான சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் …

Read More »

சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்

சசிகலாவின் செயல்பாடு மக்கள்

சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா உள்பட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதை தமிழக மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை சாட்டையடியாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா இறந்த பிறகு தான் நியாயம் கிடைத்துள்ளது. மிக …

Read More »

தமிழகத்தில் நியாயமான, நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை – கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் நியாயமான ஆட்சி

தமிழகத்தில் நியாயமான, நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை – கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை சென்னை விமான நிலையத்தில் தி.முக.., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் நியாயமான, நிலையான ஆட்சி அமைய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெ., மறைவுக்கு பின் தமிழகத்தில்ஆட்சி மிகவும் மோசமடைந்துள்ளது. கவர்னர் அதிகாரத்திற்குட்பட்டு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.             …

Read More »

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் வீடு முன்பு அவரது ஆதரவாளர்களும், அதிமுக தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால், பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க சென்னை மெரினா கடற்கரை, அண்ணா நகர், கோயம்பேடு …

Read More »

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்?

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்? கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் காணாத ஒரு அறவழிப்போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் வெற்றியோடு நடத்திமுடித்திருக்கிறார்கள்.

Read More »