தமிழகத்தில் நியாயமான, நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை – கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை
சென்னை விமான நிலையத்தில் தி.முக.., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் நியாயமான, நிலையான ஆட்சி அமைய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெ., மறைவுக்கு பின் தமிழகத்தில்ஆட்சி மிகவும் மோசமடைந்துள்ளது.
கவர்னர் அதிகாரத்திற்குட்பட்டு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.