தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு
தென் கொரியாவிலிருந்து இலங்கைவரும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று அதிகாலை 3.56 மணியளவில், தென்கொரியாவின் இன்சியோன் விமான நிலையத்திலிருந்து வருகைதந்த கே.ஈ. 473 என்ற விமானத்தின் மூலம் 182 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்திருந்தனர்.
இவ்வாறு நாட்டிற்கு வந்தவர்களில் 137 பேர் இலங்கையர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கடந்த சில தினங்களில் தென்கொரியாவிலிருந்து வருகைதரும் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த காலங்களை காட்டிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
-
கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
-
கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு !
-
இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




