எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் நேற்று 14.03.2020 எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்த விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு!
-
காரைதீவில் தடையை மீறி தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது!
-
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்
-
கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா!
-
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!
-
நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
-
பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
-
கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம்
-
கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய தமிழன்!
-
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
-
பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
-
ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம்
-
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
பயனுள்ள இணைப்புகள் இங்கே




