Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மாண­வர்­க­ளுக்கு அமைச்­சர் வாழ்த்து!

மாண­வர்­க­ளுக்கு அமைச்­சர் வாழ்த்து!

ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­கள் அனை­வ­ரும் சித்­தி­ய­டைந்து எதிர்­கா­லத்தை வெற்­றி­கொள்ள வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் அகில விராஜ் காரி­ய­வ­சம் வாழ்த்­தி­யுள்­ளார்.

ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்சை இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இது தொடர்­பில் கல்வி அமைச்­சர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இம்­முறை 5ஆயி­ரத்து 116 பரீட்சை மத்­திய நிலை­யங் களில் 6 லட்­சத்து 88 ஆயி­ரத்து 573 விண்­ணப்­ப­தா­ரி­ கள் தோற்­ற­வுள்­ள­னர். பரீட்சை சட்­டதிட்­டங்­க­
ளுக்கு உட்­பட்டு அனைத்து நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

பரீட்சை சட்­டத்­தினை மதித்து அனைத்­துப் பரீட்­சாத்­தி­க­ளும் செயற்­பட வேண்­டும். உரிய நேரத்­தில் மாண­வர்­கள் பரீட்சை மண்­ட­பத்­திற்கு சமூ­க­ம­ளிப்­ப­தற்கு பெற்­றோர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் – என்­றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …