Wednesday , April 10 2024
Home / தமிழ் கவிதைகள் / காதலும் ஒருவகை போதைதானோ – காதல் கவிதை

காதலும் ஒருவகை போதைதானோ – காதல் கவிதை

காதலும் ஒருவகை போதைதானோ

என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே.. கண்ணாடி முன்னே உன் முகம் தேடினேன் குழப்பத்திலே… காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே… என் கண்களை மூடியும் உன்னை பார்த்தேன் உறக்கத்திலே..

காதலும் ஒருவகை போதைதானோ உள்ளுக்குள் வெறி ஏற்றும் மாயை தானோ தூக்கம் தொலைந்து, எடை குறைந்து நான் என்னவோ ஆகிறேன்… காதல் நோயால் கவிதை பாடி நான் தினம் தினம் வாழ்கிறேன்.

Check Also

வலை வீசப் போனவரே

வலை வீசப் போனவரே நீந்தவும் துணிவு இல்லை. நீச்சலும் தெரியவில்லை. வறுமையின் பிடியில். இருந்து மீண்டிடவே வலை வீசப் போனவரே….! …