எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ்.
முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு என்பதை சட்டசபையில் நிருபிப்பேன்.
ஜெயலலிதா கொள்கையில் சிறிதளவு கூட விலகாமல் வந்துள்ளேன்.
முறைப்படி தேர்தல் நடத்தி பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி.
தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிப்பேன்.
கவர்னர் சென்னை திரும்பியதும் அவரை சந்திப்பேன்.
சசிகலா தற்காலிக பொது செயலாளர் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
![](http://tamilaruvi.news/wp-content/uploads/2018/04/Tamilnewstv2-e1567161761518.jpg)
![](http://tamilaruvi.news/wp-content/uploads/2019/09/tech-news-e1567786443477.jpg)
![](http://tamilaruvi.news/wp-content/uploads/2019/09/tamilnadu-news-e1567785985321.jpg)
![](http://tamilaruvi.news/wp-content/uploads/2019/09/Fake-News-e1567786897676.jpg)
![](http://tamilaruvi.news/wp-content/uploads/2019/09/world-newspaper-e1567597900159.jpg)