Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எப்­பல்’ போதை மாத்­தி­ரை­க­ளு­டன் ஒரு­வர் கைது

எப்­பல்’ போதை மாத்­தி­ரை­க­ளு­டன் ஒரு­வர் கைது

இளை­யோர் போதைக்­கா­கப் பயன்­ப­டுத்­தும் எப்­பல் எனும் போதை மாத்­தி­ரை­க­ளு­டன் கட­வத்தைப் பேருந்து நிலை­யத்­தில் சந்­தேக நப­ரைத் திட்­ட­மிட்ட குற்­றங்­க­ளைத் தடுக்­கும் பிரி­வி­னர் கைது செய்­துள்­ள­னர்.

திட்­ட­மிட்ட குற்­றங்­க­ளைத் தடுக்­கும் சிறப்­புப் பொலிஸ் பிரி­வுக்குக் கிடைத்த தக­வ­லுக்கு அமை­வாகக் கட­வத்தைப் பேருந்து நிலை­யத்­தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிறப்பு நட­வ­டிக்­கை­யின் போது சந்­தேக நபர் நேற்றுக் கைது செய்­யப்­பட்டார்.

அவ­ரி­ட­மி­ருந்து 400 எப்­பல் போதை மாத்­தி­ரை­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர் கம்­பகா மாவட்­டத்­தின் வத்­த­ளை­யைச் சேர்ந்­த­வர் என­வும் சட்ட விரோ­த­மான

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …