மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?
கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வைரஸ் தாக்கமுடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிற்கான தனிமைப்படுத்தல் முகாமை மன்னாரில் அமைக்க முயற்சி நடப்பதாக வெளியாகும் தகவலையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமது பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமை அமைக்க வேண்டாமென மக்கள் அரசியல், மத பிரமுகர்களை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறார்கள்.
தற்போது செயற்படாமல் உள்ள மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ கட்டிட தொகுதியில் குறித்த நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மக்கள் மத்தியில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த இடத்தை இராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், முன்னாயத்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாக வெளியான தகவலையடுத்து மன்னார் மக்கள் அச்சசமடைந்த நிலையில் உள்ளனர்.
குறித்த ‘காமன்ஸ்’ ஐ அண்டிய பகுதியில் மக்கள் அதிகம் நெருக்கமாக வாழ்வதாகவும் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்த வேண்டாம் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு!
-
காரைதீவில் தடையை மீறி தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது!
-
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்
-
கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா!
-
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!
-
நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
-
பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
-
கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம்
-
கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய தமிழன்!
-
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
-
பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
-
ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம்
-
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
பயனுள்ள இணைப்புகள் இங்கே




