Friday , May 17 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கடற்படை வீரர்கள் 21 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. மும்பாயில் உள்ள கடற்படை வீரர்களே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் மும்பாய் நகரில் உள்ள கடற்படை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடற்படை வீரர்களுடன் தொடர்பை பேணியவர்களை கண்டுபிடிப்பதற்கான பாரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஎன்எஸ் ஆங்கிரே கடற்படை குடியிருப்பில் தங்கியிருந்த கடற்படையினரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv