Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 58)

செய்திகள்

News

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.க

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என பகிரங்கமாக மேடையில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச. நேற்று யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பொக்கணையில் நேற்று வீட்டுத் திட்டம் திறந்து வைத்த பின்னர், பயனாளிகளிற்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அமைச்சர் சஜித் உதவிப்பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயகலா …

Read More »

ரணில் – சஜித் – கரு இன்று சந்திப்பு

ரணில் - சஜித் - கரு

ரணில் – சஜித் – கரு இன்று சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசவிற்குமிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்து கொள்வார். ஜனாதிபதி வேட்பாளர் யார், எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் குறித்து இதில் ஆராயப்படவுள்ளது.                            

Read More »

வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது!

இளைஞன் தமிழகத்தில் கைது

வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது! சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வவுனியா இளைஞர் ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது. 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.                         …

Read More »

அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

யாழ் இளைஞன் பரிதாப மரணம்

அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது . எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.                           …

Read More »

சந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் !

மோடி

சந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் ! பிரதமர் நரேந்திர மோடி சந்திரயன் -2 தரையிறக்கம் குறித்து ட்வீட் செய்துள்ளார். “130 கோடி இந்தியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த தருணம் இங்கே!” பிரதமர் மோடி தனது ட்வீட்டில், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகங்களிலிருந்து “இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் வரலாற்றில் அசாதாரண தருணத்தை” காணப்போவதாகவும் கூறினார். சில புகைப்படங்களை மீண்டும் ட்வீட் செய்வதாகக் கூறி, சந்திரயன் -2 ஐப் பார்க்கும் புகைப்படங்களைப் …

Read More »

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம்

மைத்திரி - ரணில்

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம் யாழ்ப்­பா­ணத்தில் நாளை சனிக்­கி­ழமை நடை­பெறும் பொது நிகழ்­வு­களில் பங்­கு­பற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அங்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். ‘எண்­டர்­பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்­காட்­சியின் மூன்­றா­வது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்­பாணம் முற்­ற­வெ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மையில் நடை­பெறும் இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, …

Read More »

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி!

யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள்

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா நேற்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நாற்தெய்வங்களும் வெளிவீதியில் திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து இரவு- 07 மணியளவில் திருமஞ்ச பவனி ஆரம்பமாகியது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் திருமஞ்சத்தின் வடம் தொட்டிழுத்தனர். அழகிய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் அலங்கார நாயகியாக ஸ்ரீதுர்க்காதேவி வலம் …

Read More »

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில்

ஐ.தே.க

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார். கண்டிக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார். கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அடுத்தவாரம் வேட்பாளர் நியமனம் இடம்பெறும் என்றும் அதனை கட்சியின் மூத்த உறுப்பினரான சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதிப்படுத்துவார் எனவும் அவர் கூறினார். ஐ.தே.கவின் வேட்பாளராக …

Read More »

யாழில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுகுழு!

வாள்வெட்டுகுழு

யாழ்ப்பாணம், கோண்டாவில், அன்னுங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கோண்டாவில் அன்னுங்கை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டிற்கு இரு மோட்டார் சைக்கிகளில் நான்கு பேர் கொண்ட குழுவினர் முகங்களை மூடியவாறு சென்றுள்ளனர். அவர்கள் வீட்டின் யன்னல்களை அடித்து நொறுக்கியதுடன் …

Read More »

ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது

கைது

ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு 178 பேர் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.         …

Read More »