Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 87)

தமிழவன்

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி நாளை

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி, அடிலெய்ட்டில், இலங்கை நேரப்படி காலை ஒன்பது மணிக்கு பகல் – இரவுப் போட்டியாக ஆரம்பிக்கின்றது. அந்தவகையில், பழமை வாய்ந்த ஆஷஸ் தொடரின் முதலாவது பகலிரவுப் போட்டியாக இப்போட்டி அமைகின்றது. முதலாவது போட்டியின் முதல் மூன்று நாட்களிலும் இரண்டு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியபோதும் நான்காவது நாளை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அவுஸ்திரேலியா, 10 …

Read More »

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 – பிரித்தானியா

விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது. தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் ஏற்றிவைத்தார். பிரித்தானிய தேசிய கொடியினை இளையோர் அமைப்பு …

Read More »

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

புசல்லாவை, ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி. பிரிவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக மின்சார விநியோக கம்பி அறுந்து விழ்ந்ததில் சிக்குண்டே களு எனப்படும் எஸ். அருணசாந்த என்ற 28 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். மலையகத்தில் தொடர்ந்து நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. மரணம் …

Read More »

தொப்பி இல்லை என்றால் வேறு எந்த சின்னம்?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ, வேறு சுயேட்சை வேட்பாளர் தொப்பி சின்னத்தை கேட்காவிட்டால் தினகரனுக்கு அந்த சின்னத்தை வழங்குவதில் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டது. ஆனால் அது நடப்பது சாத்தியம் இல்லை இந்த நிலையில் ஒருவேளை தொப்பி சின்னம் தனக்கு கிடைக்காவிட்டால் கிரிக்கெட் மட்டை அல்லது விசில் …

Read More »

சிங்கப்பூரில் ஜமாய்க்கும் விஜய்காந்த !!

தேமுதிக தலைவர் விஜய்காந்த சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படைங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கடந்த 28 ஆம் தேதி சென்றதாக தகவல் …

Read More »

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2017

மேஷம்: தாயின் பெருமையை முழுமையாக எழுத எழுதுகோல் இல்லை என்பதை உணர்ந்தவர்களே! சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பணம் எதிர்பார்த்தபடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். 2-ந் தேதி முதல் செவ்வாய் 7-ல் அமர்ந்து …

Read More »

போட்டியிட வேட்பாளர் கிடைக்காமல் பாஜக திணறல்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. திமுகவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும், அதிமுகவுக்கு அகில இந்திய தேசிய லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவை போக தினகரன் மற்றும் தீபா ஆகியோர்களும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் தே.மு.தி.க. தமிழ் மாநில காங்கிரஸ், பா.ம.க. ஆகிய …

Read More »

அம்ருதா ஜெ.வின் மகளா? – தீபா பரபரப்பு பேட்டி

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு …

Read More »

ஜெ.விற்கு மகள் இருக்கிறார் ; சசிகலா, நடரஜனுக்கு மட்டுமே தெரியும் – ஜெ.வின் அண்ணன் பகீர் தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா என்பவர் கூறியிருக்கும் நிலையில், ஜெ.வின் அண்ணன் முறையான வாசுதேவன் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் …

Read More »

மத வைபவங்களே பரஸ்பர புரிந்துணர்வை உறுதிப்படுத்தும்

அரசாங்க அனுசரணையுடன் நடாத்தப்படும் மத வைபவங்கள் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வை உறுதிப்படுத்த முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மீலாத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கை பல்வேறு இனங்களையும், கலாச்சாரங்களையும் சார்ந்த மதக் கோட்பாடுகளை பின்பற்றும் மக்களைக் கொண்ட தேசமாகும். இந்நாட்டின் வரலாற்றுக் காலம் தொடக்கம் மத வைபவங்கள் ஊடாக சகவாழ்வை கட்டியெழுப்பும் முயற்சிகள் …

Read More »