Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 78)

தமிழவன்

இரண்டு எம்பிக்கள் தகுதிநீக்கம்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்கள் இருவரது ராஜ்யசபா எம்பி பதவியை நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய …

Read More »

யாழில் வாள்வெட்டு இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீசாலை கிழக்கு – மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த அறுவர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு கடைக்கும் சேதம்விளைவித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது மீசாலை கிழக்கைச் சேர்ந்த செல்வராசா கஜவதனன் (20) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார். …

Read More »

இறுதி முடிவு எடுக்க இன்று கூடு­கி­றது கூட்­ட­மைப்பு.!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்று கூட­வுள்­ளது. குறித்த கூட்­ட­மா­னது யாழ்ப்­பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் பிற்­பகல் இரண்டு மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்­சிகள் நேற்று முன்­தினம் பிற்­பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் …

Read More »

”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”

சீரற்ற கால­நிலை கார­ண­மாக இவ் வருடம் இடம்­பெ­ற­வுள்ள க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சை யில் எந்த வித மாற்­றங்­களும் இடம்­பெ­றாது என பதில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டி.சனத்பூஜித தெரி­வித்­துள்ளார். க.பொ.த.சாதா­ரண தர பரீட் சையை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சீரற்ற கால­நி­லையால் இவற்­றிற்கு எவ்­வித தடையும் ஏற்­ப­ட­வில்லை. எனவே க.பொ.த சாதா­ரண தர பரீட்சை குறிப்­பிட்ட காலத்தில் நடை­பெறும் என அவர் மேலும் தெரி­வித்­துள்ளார். மேலும், அவர் …

Read More »

ஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மனுதாக்கல் செய்தவர்களின் நடிகர் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று வேட்புமனுதாக்கல் செய்த 101 பேர்களையும் சேர்த்து மொத்தம் 131 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர். …

Read More »

வயாவி­ளான் பகு­தி­யில் வெடி­பொ­ருள்­கள் தொடர்­பில் எச்­ச­ரிக்கைப் பதா­கை­கள்

இரா­ணு­வத்­தால் அண்­மை­யில் விடு­விக்­கப் பட்ட பகு­தி­யான வலி­. வ­டக்கு வய­ாவி­ளான் பகு­திக்­குச் செல்­லும் மக்­கள் வெடி­பொ­ருள்­க­ளில் இருந்து பாது­காப்­புப் பெறு­வ­தற்கு அங்கு ஆங்­காங்கே எச்­ச­ரிக்கைப் பதா­கை­கள் தொங்க விடப்­பட்­டுள்­ளன. இலங்கை இரா­ணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டில் 27 வரு­டங்­க­ளாக இருந்த வயாவி­ளான் பகுதி கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் மக்­க­ளி­டம் மீண்­டும் கைய­ளிக்­கப்­பட்­டது. அங்கு ‘மிதி­வெடி, வெடி­பொ­ருள்­க­ளில் இருந்து எமது மக்­க­ளைப் பாது­காப்­போம்’ என்ற தொனிப்­பொ­ரு­ளில் எச்­ச­ரிக்­கைப் பதா­கை­கள் பல தொங்க விடப்­பட்­டுள்­ளன. …

Read More »

பிரபாகரனின் காலில் விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்

மகிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முன்பாக முழங்காலிடாத தாம், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் முன்னிலையிலும் முழங்காவிட மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த முதலாவது அரசியல் மக்கள் கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதுளை வின்சன் டயஸ் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வலுக்கட்டாயமான மற்றும் போதையுடனான அரசியலை செய்ய …

Read More »

குமரன் பத்மநாதன் குற்றமற்றவர்

கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கே.பி.யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுமீது …

Read More »

கைத்­தொ­ழில் மீளமைக்கத்திட்டம்

வடக்கு மாகா­ணத்­தில் இயங்கிவரும் கைத்­தொ­ழில் பேட்­டை­கள் மற்­றும் உப்­ப­ளங்­களை வர்த்­த­மா­னி­யில் பிர­சு­ரித்­தல் தொடர்­பாக வடக்கு மாகா­ண­ச­பை­யின் அபிப்­பி­ரா­யம் பெற்­றுக் கொள்­வ­தற்­காக முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறிக்கை ஒன்றை நாளைய மாகாண சபை அமர்­வில் சமர்ப்­பிக்­க­வுள்­ளார் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: கைத்­தொ­ழில் பேட்­டை­கள் மற்­றும் உப்­ப­ளங்­களை வர்த்­த­மா­னி­யில் பிர­சு­ரித்­தல் தொடர்­பாக கொழும்பு அரசு, மாகாண சபை­யி­டம் அபிப்­பி­ரா­யம் வின­வி­யுள்­ள­தால் அது தொடர்­பான அபிப்­பி­ரா­யத்தை மாகாண சபை­யி­ன­ரி­டம் கேட்­கும் வகை­யில் …

Read More »

விஷால் கேட்கும் சின்னம் கிடைக்குமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நடிகர் விஷால் இன்று காலை சிவாஜி சிலை, காமராஜர் சிலை மற்றும் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி ஆகிய இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100 பேருடன் இன்று மதியம் 2 …

Read More »