Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 77)

தமிழவன்

ஆர்.கே.நகர் தேர்தலில் திடீர் திருப்பம்: விஷால் வேட்புமனு தாக்கல் ஏற்பு!!

நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்காக தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இருப்புனும், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு …

Read More »

தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை பரீசிலனை செய்யும் பணி இன்று தொடங்கியது. இதில், தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் மனுவுடன் படிவம் 26ஐ நிரப்பித்தர வேண்டும். அந்த படிவம் 26ஐ தீபா நிரப்பித்தரவில்லை. அந்த …

Read More »

சாலை மறியலில் ஈடுபட்ட விஷால் கைது

தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் …

Read More »

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிரடி திருப்பம்

ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு …

Read More »

தாழ­முக்­கத்­தால் ஏற்­ப­டும் பாதிப்­புக்­கள்

தாழ­முக்­கத்­தால் ஏற்­ப­டும் பாதிப்­புக்­களைத் தடுக்­கும் வகை­யில் முன்­னேற்­பாட்­டுக் கூட்­டம் ஒன்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் இன்று மாலை நடக்­க­வுள்­ளது. அந்­த­மான் தீவு­க­ளில் நிலை­கொண்­டுள்ள தாழ­முக்­கம் இந்­தியா நோக்கி நக­ரும்போது வடக்கு கடல் பகு­தி­க­ளில் பாதிப்பு ஏற்­ப­டக் கூடும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஏதா­வது பாதிப்­புக்­கள் ஏற்­ப­டின் அத­னைத் தடுப்­ப­தற்­கா­கவே முன்­னேற்­பா­டுக் கூட்­டம் அவ­சர அவ­ச­ர­மாக மாவட்­டச் செய­ல­கத்­தால் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண மாவட்ட இடர் முகா­மைத்­து­வக் குழு­வில் உள்­ள­வர்­கள் …

Read More »

கடலுக்குச் செல்வது ஆபத்து!!

தெற்கு அந்­த­மான் தீவுப் பகு­தி­யில் – இலங்­கை­யி­லி­ருந்து ஆயி­ரத்து 300 கிலோ மீற்­றர் தொலை­வில் காற்­ற­ழுத்­தத் தாழ்வு நிலை நேற்று மாலை நிலை­கொண்­டிருந்­தது. இது எதிர்­வ­ரும் மூன்று தினங்­க­ளுக்­குள் வங்­காள விரி­குடா வழி­யாக இந்­தி­யா­வின் தெற்கு ஆந்­தி­ரப் பிர­தே­சத்தை நோக்­கிச் செல்­லும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நாட்­டில் குறிப்­பாக வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் காற்­றின் வேகம், மணித்­தி­யா­லத்­துக்கு 50 தொடக்­கம் 60 கிலோ மீற்­றர் வரை காணப்­ப­டும். கடல் பகு­தி­யில் …

Read More »

வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு இன்று

வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண அலுவலக கட்டிடத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

Read More »

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனு!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் எல்லை நிர்­ண­யம் மற்­றும் அவற்­றின் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட அர­சி­தழ் அறி­வித்­த­லுக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றில் அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது. கடந்த நவம்­பர் மாதம் 2ஆம் திகதி அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வால் வெளி­யிட்­டப்­பட்ட அர­சி­தழை இல்­லாது செய்ய வேண்­டும் என்று கோரியே இந்த மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது. அம்­ப­க­முவ பிர­தேச சபை முன்­னாள் உறுப்­பி­னர் விதா­ன­க­மகே நந்­த­ராஜா மனு­வைத் தாக்­கல் …

Read More »

மைத்திரி, மகிந்த ஆதரவு அணிகள் மீளவும் சந்திப்பு!

மைத்திரி மஹிந்த

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ரவு அணி­யும், மகிந்த ராஜ­பக்ச ஆத­ரவு அணி­யும் இன்னு­மொரு தடவை பேச்சு நடத்­த­வுள்­ளன என்று அறிய முடி­கின்­றது. இரு அணி­க­ளும் முன்­னர் நடத்­திய பேச்சு தோல்­வி­யில் முடிந்­தது. சில பௌத்த பிக்­கு­கள் மேற்­கொண்ட முயற்­சி­யின் பய­னாக இரு அணி­க­ளும் இன்று சந்­தித்­துப் பேச­வுள்­ளன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்­தச் சந்­திப்பு வெற்­றி­ய­ளிக்­கும் சாத்­தி­யக் கூறு­கள் மிகக் குறைவு என்று கட்­சித் தக­வல்­கள் தெரி­வித்­தன.

Read More »

பிற­ருக்கு உதவ வேண்­டு­மென்று நினைப்­ப­வர்­க­ளி­டம் வசதி இல்லை

‘‘உதவி செய்ய வேண்­டும் என்று நினைப்­ப­வர்­க­ளி­டம் வசதி இருப்­ப­தில்லை. வசதி இருப்­ப­வர்­கள் உதவி செய்­வ­தில்லை. இவ்­வா­றான சமூ­கத்­தி­லேயே நாம் வாழ்ந்­து­ கொண்டு இருக்­கி­றோம்.’’ இவ்­வாறு வடக்கு மாகாண மக ளிர் விவகார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார். பன்­னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்­பு­ணர்வு தின நிகழ்வு யாழ்ப்­பாண நகர விடு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: யாழ்ப்­பாண …

Read More »