நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்காக தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இருப்புனும், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு …
Read More »தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை பரீசிலனை செய்யும் பணி இன்று தொடங்கியது. இதில், தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் மனுவுடன் படிவம் 26ஐ நிரப்பித்தர வேண்டும். அந்த படிவம் 26ஐ தீபா நிரப்பித்தரவில்லை. அந்த …
Read More »சாலை மறியலில் ஈடுபட்ட விஷால் கைது
தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் …
Read More »ஆர்.கே.நகர் தேர்தலில் அதிரடி திருப்பம்
ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு …
Read More »தாழமுக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்கள்
தாழமுக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்கும் வகையில் முன்னேற்பாட்டுக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை நடக்கவுள்ளது. அந்தமான் தீவுகளில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் இந்தியா நோக்கி நகரும்போது வடக்கு கடல் பகுதிகளில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்படின் அதனைத் தடுப்பதற்காகவே முன்னேற்பாடுக் கூட்டம் அவசர அவசரமாக மாவட்டச் செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவில் உள்ளவர்கள் …
Read More »கடலுக்குச் செல்வது ஆபத்து!!
தெற்கு அந்தமான் தீவுப் பகுதியில் – இலங்கையிலிருந்து ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று மாலை நிலைகொண்டிருந்தது. இது எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் வங்காள விரிகுடா வழியாக இந்தியாவின் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை காணப்படும். கடல் பகுதியில் …
Read More »வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு இன்று
வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண அலுவலக கட்டிடத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகிறது.
Read More »எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனு!
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபாவால் வெளியிட்டப்பட்ட அரசிதழை இல்லாது செய்ய வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் விதானகமகே நந்தராஜா மனுவைத் தாக்கல் …
Read More »மைத்திரி, மகிந்த ஆதரவு அணிகள் மீளவும் சந்திப்பு!
மைத்திரிபால சிறிசேன ஆதரவு அணியும், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியும் இன்னுமொரு தடவை பேச்சு நடத்தவுள்ளன என்று அறிய முடிகின்றது. இரு அணிகளும் முன்னர் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. சில பௌத்த பிக்குகள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இரு அணிகளும் இன்று சந்தித்துப் பேசவுள்ளன என்று தெரியவருகின்றது. இந்தச் சந்திப்பு வெற்றியளிக்கும் சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்று கட்சித் தகவல்கள் தெரிவித்தன.
Read More »பிறருக்கு உதவ வேண்டுமென்று நினைப்பவர்களிடம் வசதி இல்லை
‘‘உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களிடம் வசதி இருப்பதில்லை. வசதி இருப்பவர்கள் உதவி செய்வதில்லை. இவ்வாறான சமூகத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.’’ இவ்வாறு வடக்கு மாகாண மக ளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு தின நிகழ்வு யாழ்ப்பாண நகர விடுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாண …
Read More »