Sunday , August 24 2025
Home / தமிழவன் (page 60)

தமிழவன்

பேச்சுவார்த்தைக்கு ரெடியான அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எனவே, வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் …

Read More »

தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் – சுவாமி

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி என்ன கூறினாலும் அது சர்ச்சைதான். அல்லது, சர்ச்சையான கருத்துகளை மட்டுமே அவர் கூறுகிறார் எனவும் கூறலாம். பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக கருத்து கூறுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழியின்றி ‘அது அவரின் கருத்து’ எனக் …

Read More »

சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள்

“பல ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு ஏமாற்றத்தைத் தொடர்ந்து சந்தித்து வருவதை எங்கள் குடிமக்கள் கண்டனர். நம் தலைவர்கள் பலர் அவர்கள் யாருடைய குரல்களை மதிக்க வேண்டும் என்பதை மறந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தலைவர்கள் அமெரிக்க கொள்கைகளிலிருந்து விலகி, அமெரிக்காவின் விதியின் பார்வையை இழந்து, அவர்கள் அமெரிக்க பெருந்தன்மையின் மீது தங்கள் நம்பிக்கையை இழந்தனர். இதன் விளைவாக, நமது குடிமக்கள் அனைத்தையும் இழந்தனர். மக்கள் தங்கள் அரசாங்கத்தில் நம்பிக்கையை …

Read More »

ஒலு­ம­டு­வில் மீளச் செயற்படும் ஆயுள்­வேத மருத்­து­வ­மனை!

முல்­லைத்­தீ­வில் ஒலு­மடு உப அலு­வ­ல­கம் மற்­றும் சித்த ஆயுள்­வேத மருத்­து­வ­மனை என்­பன மீள இயங்க ஆரம்­பித்­துள்­ளன. ஒலு­ம­டுப் பகு­தி­யில் உள்ள புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச சபை­யின் உப அலு­வ­ல­கம் மற்­றும் சித்த ஆயுள்­வேத மருத்­து­வ­மனை, நூல­கம் என்­பன கடந்த காலங்­க­ளில் சிறப்­பா­கச் செயற்­பட்ட போதும், கடந்த 2009ஆம் ஆண்டு போர் கார­ண­மாக சேத­ம­டைந்­தன. மீள்­கு­டி­ய­மர்­வின் பின்­னர் குறித்த பிர­தே­சம் இரா­ணுவ வச­மா­னது. குறித்த பகு­தியை விடு­விக்­கு­மாறு பல்­வேறு தரப்­புக்­க­ளும் விடுத்த கோரிக்­கைக்கு …

Read More »

தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை மீட்பு!

விடு­த­லைப் புலி­க­ளி­னால் வழங்­கப்­பட்ட தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை ஒன்று முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் எரிந்த நிலை­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு, சாளம்­பன்- பாண்­டி­யன்­கு­ளத்தைச் சேர்ந்த 55 வய­து­டைய சுப்­பையா வில்­வ­ராசா என்­ப­வ­ரின் அடை­யாள அட்­டையே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில், பாதிக்­கப்­பட்ட பொது­மக்­க­ளின் உடை­மை­கள் சேதங்­க­ளுக்­குள்­ளான நிலை­யில் இன்­றும் முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் ஆங்­காங்கே அவ­தா­னிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த நி­லை­யில், குறித்த நப­ரின் அடை­யாள அட்டை சேத­மாக்­கப்­பட்ட நிலை­யில் நேற்­றைய …

Read More »

விபத்­து 2 பேர் உயி­ரி­ழப்பு

கிளி­நொச்­சி­யில் நேற்று இரவு இடம்­பெற்ற விபத்­துச் சம்­ப­வத்­தில் இரு­வர் உயி­ரி­ழந்தனர். மேலும் இரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மருத்துவ மனையில் சேர்க்­கப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்சி ஏ9 வீதி­யில் தட்­டு­வன் கொட்­டிப் பகு­தி­யில் இடம்­பெற்­றது. அதே இடத்­தைச் சேர்ந்த சிங்­க­ராசா செந்­தில்­நா­தன் மற்­றும் கர­வெட்டி கர­ண­வா­யைச் சேர்ந்த நல்­ல­த­தம்பி துஸ்­யந்­தன் (வயது –36) ஆகி­ய­வர்­களே உயி­ரி­ழந்­த­னர். மேலும் பெண் ஒரு­வர் உட்­பட இரு­வர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர். இரண்டு மோட்­டார் சைக்­கிள்­கள் எதி­ரெ­திரே …

Read More »

ரயில் தடம் புரண்டு விபத்து

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட் பகுதியிலிருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு நேற்று ஆம்ட்ராக்(AMTRACK) ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பயணம் செய்தனர். பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் …

Read More »

​ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் நிறைவடையும் பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், அத்தொகுதியைச் சாராதவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு மேல் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம்(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியினரும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என …

Read More »

மோடியின் சொந்த ஊரில் தோல்வியடைந்த பாஜக

Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான ஊஞ்சா சட்டசபைத் தொகுதியில் பாஜக அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. குஜராத், இமாச்சல பிரதேஷ் தேர்தல்களின் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து பாஜக வெற்றி பெற்றது, 77 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 44 இடங்களைப் பிடித்து வெற்றி …

Read More »

நம்பிக்கை பற்றி இயேசுவின் பொன்மொழிகள்!

மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நம்பிக்கையில்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் வெற்றியடையாது. நம்பிக்கையுடன் செயலாற்றுவதே வெற்றியில் பாதியை கொடுத்துவிடுகிறது. உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமையடைவாய். கண் விழித்திரு. திருப்தியான அளவு உணவு பெறுவாய். உழைப்பாளி குறைவாகச் சாப்பிடுகிறானோ, மிகுதியாகச் சாப்பிடுகிறானோ அவனது உறக்கம் இனிமையானது. நான் அமைதியாக கீழே படுத்து உறங்குவேன். ஏனெனில், என்னைப் பத்திரமாக வாழச்செய்பவர் கர்த்தர் தான். உன்னைக் காக்கிறவர் உறங்க …

Read More »