Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 113)

தமிழவன்

இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­பட்ட இருவர் கைது

இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே இன­வா­தத்தைத் தூண்டும் வித­மாக செயற்­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் நாவ­லப்­பிட்­டிய பொலிஸார் இரு­வரை கைது­செய்­துள்­ள­துடன் மேலும் இரு நபர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது; நாவ­லப்­பிட்டி நகரில் சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு செல்லும் முச்­சந்­தியில் சில நலன்­வி­ரும்­பிகள் இணைந்து வழி­காட்டி குறி­யீட்­டுடன் கூடிய சுவா­மியின் (சமன்­தெய்யோ) உரு­வப்­படம் அடங்­கிய பதா­கையினை செய்­ தி­ருந்­தனர். அப் பதா­கையினை சில தினங்­க­ளுக்கு முன்னர் விஷ­மிகள் …

Read More »

15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் ; சந்­தேக நப­ருக்கு பிணை

ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு

15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த (21 வயது) இளை­ஞ­ரான முச்­சக்­க­ர­வண்டி சார­தியை பிணையில் செல்ல அனு­ம­தித்த கண்டி நீதி­மன்ற நீதிவான் விசா­ர­ணையை பிறி­தொரு தினத்­திற்கு ஒத்­தி­வைத்தார். தலாத்து ஓயா பொலி­ஸாரே சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தனர். தலாத்து ஓயா பொலிஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த முச்­சக்­கர வண்­டி­சா­ரதி 15 வயது சிறுமி ஒரு­வ­ருடன் நீண்­ட­கா­ல­மாக காதல் கொண்­டி­ருந்­துள்ளார். இரு­வரும் மிக நெருக்­க­மாக பழ­கி­வந்த …

Read More »

பட்­ஜட்டை சாத­க­மாக பார்க்­கின்றோம் : கூட்­ட­மைப்பு தெரி­விப்பு

எதிர்­வரும் 2018 ஆம் ஆண்­டுக்­காக கூட்­ட­மைப்­பி­டத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட கருத்­துக்கள் வரவு–செல­வுத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை சாத­க­மாக பார்ப்­ப­தாக ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை சமர்ப்­பிக்­கப்­பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு–செல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போது நல்­லி­ணக்­கத்­தினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடு­ப­ட­வேண்­டிய நிலை­மைகள் உள்­ளன. அத­ன­டிப்­ப­டையில் எமது தரப்பின் கருத்­துக்­க­ளையும் வரவு …

Read More »

திரு அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்)

மண்ணில் : 7 யூன் 1968 — விண்ணில் : 9 நவம்பர் 2017 அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Courbevoie ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கலியுகவரதன் அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மாலினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும், கவின், பிரிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான …

Read More »

இலங்கையில் பாதுகாப்பு படையால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் சித்தரவதை

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கூறின. அதோடு இந்த போரில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாகவும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தாமாக …

Read More »

அமெரிக்க நகரத்தில் சீக்கியர், மேயர் ஆனார்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் …

Read More »

இரட்டை இலை சின்னத்திற்கும் வருமான வரி துறை சோதனைக்கும் தொடர்பில்லை

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் …

Read More »