Monday , December 23 2024
Home / மலரவன் (page 51)

மலரவன்

வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்!

, வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் - சிசுயும்!

வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்! மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை அதிகாரிகளினதும், தாதியர்களினதும் அசமந்த போக்கினால் இளம் தாயும் சிசுவுமாக இரு உயிர்கள் பறிக்கப்பட்டது வேதனைக்குரிய விடயமாகும். வைத்தியசாலை என்பது உயிரை வாழவைப்பதற்கு மட்டுமே அன்றி உயிரை பறித்தெடுப்பதற்காக அல்ல… உயிர் பெறுமதி வாய்ந்தது விலை மதிக்கமுடியாதது திரும்ப பெற முடியாதது.. இந்த ஏழைப் பெண்ணுக்கு நடந்த துயரமான சம்பவம் …

Read More »

ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்! அரசு முடிவு

ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்! அரசு முடிவு

ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்! அரசு முடிவு ஏப்ரல் மாதம் 25ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென அரசாங்க வட்டாரங்கள் தீர்மானித்துள்ளன. தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான சந்திப்பிலும் இது உறுதியாகியுள்ளது. இதன்படி, மார்ச் 2ம் திகதி நள்ளிரவிற்கு பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பார். மார்ச் 12 முதல் 19ம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும். முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ழான், பௌத்தர்களின் வெசாக் பண்டிகைகளிற்கு இடையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. …

Read More »

ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது! சம்பந்தன்

ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது! சம்பந்தன்

ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகினாலும் பாதிப்பு ஏற்படாது! சம்பந்தன் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையில் இருந்து ஒருவர் விலகுவதால் அது, அந்த பிரேரணைக்கு எந்தவிதத்திலும் தாக்கத்தை செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

Read More »

சம்பந்தன் தலைமையில் கூடும் இலங்கை தமிழரசுக்கட்சி!

சம்பந்தன் தலைமையில் கூடும் இலங்கை தமிழரசுக்கட்சி

சம்பந்தன் தலைமையில் கூடும் இலங்கை தமிழரசுக்கட்சி! இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் பத்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தின் போது ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்ப பற்றிய வியூகங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதனையடுத்து நண்பகலுடன் மத்திய குழுக்கூட்டம் நிறைவடையவுள்ளதோடு …

Read More »

இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பயங்கரவாதிகள் – திடுக்கிடும் தகவல்

இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பயங்கரவாதிகள்

இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பயங்கரவாதிகள் – திடுக்கிடும் தகவல் துருக்கியில் செயல்படும் ஃபட்டா பயங்கரவாத அமைப்பின் 50 உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக துருக்கி அரசாங்கம் அனுப்பிய எச்சரிக்கையை, கடந்த அரசு எந்த கவனமும் செலுத்தவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் மேலதிக செயலாளர் மாலிகா ஸ்ரீமதி பீரிஸ் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கும்போது, நேற்று …

Read More »

யாழில் இளம் பெண் தற்கொலை, சோகத்தில் மக்கள்

யாழில் இளம் பெண் தற்கொலை

யாழில் இளம் பெண் தற்கொலை, சோகத்தில் மக்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இந்நிலையில் உயிரிழந்த குறித்த யுவதி மிகவும் நற்குணமுடையவர் என்பதுடன் மிகவும் அமைதியானவர் என கூறும் அயலவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நல்லமுறையாக வாழவேண்டிய பிள்ளைகள் தற்பொழுது யாழில் தாண்டவமாடும் தற்கொலையால் …

Read More »

முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட்டில் லாஸ்லியா !

முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட்டில் லாஸ்லியா !

முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட்டில் லாஸ்லியா ! லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கின்றார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இந்தியா வந்து ஒரு சில விருது விழாக்களில் லாஸ்லியா தலையை காட்டினார், அதை தொடர்ந்து கவின் காதல் குறித்து ஏதும் பேசவில்லை. இந்நிலையில் லாஸ்லியா அடுத்து என்ன செய்வார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், இவர் ப்ரண்ட்ஷிப் …

Read More »

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல் லண்டனில் மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த நபர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதால், அவர் காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் Regent’s Park அருகில் இருக்கும் Central மசூதியில் இன்று பிற்பகல் பிரார்த்தனை நடைபெற்றது. சரியாக உள்ளூர் நேரப்படி 3.00 மணியளவில் நடந்த பிரார்த்தனையின் போது, திடீரென்று அங்கிருந்த மதத்தலைவர் …

Read More »

இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது

ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது

இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது ஐக்கிய தேசிய கட்சி தற்போது ரணில் , சஜித் , கரு என மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இவ்வாறான பிளவுகள் தொடர்ந்தால் அவர்களால் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார , பெரும்பான்மையுடைய ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சுதந்திர …

Read More »

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே - மங்கள

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் 2015 இல் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தன்னை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ்வே …

Read More »