Saturday , July 5 2025
Home / மலரவன் (page 33)

மலரவன்

மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?

மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?

மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்? கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வைரஸ் தாக்கமுடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிற்கான தனிமைப்படுத்தல் முகாமை மன்னாரில் அமைக்க முயற்சி நடப்பதாக வெளியாகும் தகவலையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமது பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமை அமைக்க வேண்டாமென மக்கள் அரசியல், மத பிரமுகர்களை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது செயற்படாமல் உள்ள மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ …

Read More »

காரைதீவில் தடையை மீறி தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது!

காரைதீவில் தடையை மீறி தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது!

காரைதீவில் தடையை மீறி தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது! கொரோனா அச்சம் காரணமாக காரைதீவுப்பிரதேசத்தில் தனியார் வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த உத்தரை மீறிச் பிரத்தியோக வகுப்புகளை நடத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதோடு, இன்று காலை குறித்தவகுப்பு நடாத்தப்பட்டதையறிந்து பொதுமக்கள் பிரதேசசபைத்தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர். எனவே அவர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததையடுத்தே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் செய்திகள் …

Read More »

யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு!

யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு!

யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு! வடமராட்சி- வல்லைவெளி பகுதியில் வயோதிபா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். நேற்றிரவு பொலிஸாருக்கு பொதுமக்கள் சிலா் வழங்கிய தகவல் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவா் பருத்துறையை சோ்ந்த ஒருவா் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில் காணாமல்போயிருந்ததாக கூறப்படுகின்றது. சடலம் நெல்லியடி பொலிஸாாினால் மீட்கப்பட்டு பருத்துறை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டிருக்கின்றனா். மேலும் செய்திகள் …

Read More »

Today palan 15.03.2020 | இன்றைய ராசிபலன் 15.03.2020

Today palan 15.03.2020 | இன்றைய ராசிபலன் 15.03.2020

Today palan 15.03.2020 | இன்றைய ராசிபலன் 15.03.2020 மேஷம் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். ரிஷபம் இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். …

Read More »

கொரோனா வைரஸ் யாரும் பயப்பட தேவையில்லை – மஹிந்த

கொரோனா வைரஸ் யாரும் பயப்பட தேவையில்லை - மஹிந்த

கொரோனா வைரஸ் யாரும் பயப்பட தேவையில்லை – மஹிந்த கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உரிய வேலைத்திட்டம் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பிரதமர் இந்த வைரஸ் தொடர்பில் கூடுதலான கவனத்துடன் அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய முதிர்ச்சியைக் கொண்ட நாடாகும், அறிவு மற்றும் ஐக்கியம் …

Read More »

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த நபர் ஏற்கனவே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதி செய்துள்ளதுடன், மொத்தமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா! நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு …

Read More »

கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!

கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!

கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது! கொரோனா வைரஸ்ஸின் மையப்புள்ளியான சீனாவின் வூகானில் கொரோனாவை அமெரிக்க ராணுவத்தினர் பரப்பி இருக்கலாம் என சீனா பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சீன வெளியுறவுத்துறை இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்துள்ளது . இந்நிலையில் சீனாவின் இந்த புதிய குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி …

Read More »

அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்

அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து 49 வயதான உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை விழித்த போது உடல் உஷ்ணம் மற்றும் தொண்டை வலி இருந்தது. உடனே நான் குயின்ஸ்லாந்து சுகாதார துறையை தொடர்பு கொண்டேன், உடனடியாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் …

Read More »

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் மூன்று பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இவர்களில் ஒருவர் ஜேர்மனியிலிருந்து வருகை தந்தவர் என்றும் மற்றைய இருவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தாலியிலிருந்து வருகை தந்தவர்கள் இருவரும் மட்டக்களப்பு கோரோனா தடுப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதன்மூலம் …

Read More »

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஜனாதிபதியை சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் …

Read More »