மேஷம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் …
Read More »பிக்பாஸ் பாலாஜியின் உண்மையான சுயரூபம் இதுதான்! உண்மைகளை சொன்ன பிரபலம்
பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளராக இருப்பவர் தாடி பாலாஜி. இவரின் மனைவி நித்யாவும் அந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்து சில வாரங்களில் வெளியேறினார். பிரிந்து வாழும் இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். அண்மையில் பிக்பாஸ் வீட்டிற்குள் தன் மகளுடன் பாலாஜியை சந்திக்க நித்யா வந்திருந்தார். விரைவில் சேருவோம் என நல்லவிதமாக சொல்லிவிட்டு சென்றார். இந்நிலையில் பாலாஜியுடன் பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த சேது பாலாஜி பற்றி …
Read More »பிக்பாஸில் காதல் தோல்வி பற்றி பேசிய ஜனனி ஐயர்! அவரை காதலித்து ஏமாற்றியது யார்?
நடிகை ஜனனி ஐயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் இன்று தன் காதல் தோல்வி பற்றி முதல் முறையாக பேசினார். ஜனனி ஐயரை சென்ற வருடம் அவரின் காதலர் விட்டுவிட்ட சென்றுவிட்டாராம். காரணம் பணம் தான். அவரின் ஸ்டேட்டஸுக்கு ஜனனி குடும்பம் செட் ஆகாது என கூறி பிரேக்அப் செய்துவிட்டாராம். “அவர் இப்படி சொன்னதால் எனக்கு வெறி வந்தது இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று. தைரியம் இல்லாத …
Read More »சிம்பு கடும் அப்செட், பிராச்சி சமாதானம் ஆனாரா? – மஹத் கொடுத்த பேட்டி
நடிகர் மஹத் யாஷிகாவை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்ததால் அவருடன் பிரேக் அப் செய்வதாக அவரின் காதலி பிராச்சி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்நிலையில் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியில் வந்துள்ள நடிகர் மஹத் பிராச்சியை பேசி சமாதானம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “அந்த பதிவு பற்றி பிராச்சி என்னிடம் கூறினார். நான் இல்லாத நேரத்தில் அவர் கோபத்தில் எடுத்த முடிவு அது. நான் அவரிடம் பேசிய …
Read More »அரசியல் முகத்தை வெளிப்படுத்தும் கோத்தபாய
உத்தரவுகளை மட்டுமே பிறப்பிக்கத் தெரிந்த கோத்தபாய, அழைப்புகளையும் விடுக்கத் தொடங்கினார்… இலங்கையின் அனைத்து தேசப்பற்றுள்ள சக்திகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள “மக்கள் சக்தி கொழும்புக்கு” என்ற அரச எதிர்ப்பு பேரணிக்காக செப்டம்பர் மாதம் 05ம் திகதி ஒன்று கூடுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் புத்திஜீவிகளிடமும் அவர் இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ ஆட்சிக் …
Read More »என்ன நடக்கும் எனும் அச்சத்தில் மைத்திரி
சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் (corporate groups) அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நேற்று ஆரம்பமான பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் நான்காவது உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சில சக்திவாய்ந்த பெரு நிறுவனக் குழுக்கள் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் சிலவேளைகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. எனவே, இந்தப் பெரு நிறுவனக் குழுக்கள் விடயத்தில், நாடுகளின் தலைவர்கள் விழிப்பாக இருக்க …
Read More »இலங்கைக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!
காலியில் இருந்து 3,700 கி.மீ தொலைவில் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு தெற்கே இந்து சமூத்திரத்தில் 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More »இன்றைய ராசிபலன் 01.09.2018
மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதியிழப்பீர்கள். தடைகளை …
Read More »கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள்
முல்லைத்தீவு – திருமுறிகண்டியை பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கறுப்பையா நித்தியகலா என்ற 32 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார். கிளிநொச்சி – அறிவியல் நகர பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக …
Read More »பத்து ஆண்டுகளின் பின்னர் முகமாலையில் தோன்றிய மாதா!
கிளிநொச்சியில் பத்து வருடங்களின் பின்னர் புதைந்து போயிருந்த மாதா சிலை ஒன்று காட்டில் இருந்து கிடைத்துள்ளது. முகமாலையிலுள்ள மாதா தேவாலயத்தில் இருந்த உருவச் சிலையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போர் அனர்த்தம் காரணமாக முகமாலையில் உள்ள தேவாலயம் அழித்து போய்விட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதி மக்கள் இன்னமும் தங்கள் இடங்களுக்கு சென்று குடியேறாத நிலையில் அவர்கள் இடைக்கிடையே, சென்று தமது காணிகளை பார்த்து வருகின்றனர். இந்த வாரம் தங்கள் …
Read More »