மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள். ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் …
Read More »பிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை
ராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க
பிக்பாஸ் வீட்டில் புதிய கேரக்டராக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் வெளியே வரும்போது கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்த்தால் நன்றாக இருக்கும். எப்போதும் சண்டை யாருடனும் ஒத்துப்போவது இல்லை. நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார். இன்று வந்த புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார். அவரின் செயலால் கோபமாக ஜனனி அவர் ஒருபக்கம் உடைக்கிறார். இதனை பார்க்கும் போது முழு ராட்சசியாக ஐஸ்வர்யா மாறியிருப்பதாக ரசிகர்கள் …
Read More »மைத்திரிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். இந்நிலையில், அன்றைய தினத்தில் நண்பகல் 12 மணிமுதல் 2 மணிவரை நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. …
Read More »48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி பலாலியில் உள்ள படைத தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”தற்போது சட்டம் ஒழுங்கு என்பன காவல்துறையிடம் உள்ளன. …
Read More »இன்றைய ராசிபலன் 21.09.2018
மேஷம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள்.பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வுகாண்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம்கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். புத்து ணர்ச்சி பெருகும் …
Read More »ஒத்த ஆம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் – இப்படி சொல்லலாமா கஸ்தூரி?
பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அனைத்து ஆண்களும் வெளியேறிவிட்ட நிலையில், தாடி பாலாஜி மட்டும் தாக்கு பிடித்து அங்கு இருக்கிறார். மும்தாஜ், ஐஸ்வர்யா, மஹத் என பலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில், நடிகர் கஸ்தூரி தன் டிவிட்டர் பக்கத்தில் கீழ்க்கண்ட பதிவை இட்டுள்ளார். எனவே, இதைக்கண்ட நெட்டிசன்கள். நீங்கள் இப்படி கூறலாமா? உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அண்ணன், தங்கச்சியுடன் பிறந்தவர்தானா? …
Read More »பிக்பாஸ் வீட்டில் திருட்டுதனமாக மொபைல் பயன்படுத்தினாரா பிரபலம்
இதில் பல சர்ச்சைகளில் மாட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்குபெற்றுள்ளார். இப்போது என்ன விஷயம் என்றால் அவர் இரவில் யாருக்கும் தெரியாமல் மொபைலை பயன்படுத்திகிறார் என்று ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அவர் மொபைல் பயன்படுத்த வேண்டும் என்றால் பாத்ரூமிலோ இல்லை வேறொரு இடத்திலே பயன்படுத்தலாம். அவர் காலில் தான் ஏதோ செய்கிறார் மொபைல் எல்லாம் ஒன்றும் இல்லை …
Read More »இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்தபோது இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதாக மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பேட்டியளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த திமுக – காங்கிரஸ் கட்சியில் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன …
Read More »தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் ராணுவத்தினரை பற்றி அதிரடி கருத்து வெளியிட்ட சுமந்திரன்
தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகள் மற்றும் போர்க்குற்றம்சாட்டப்பட்ட படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொதுமன்னிப்பு அளித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற யோசனை ஒன்றை அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், …
Read More »