நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றி சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் – மஹிந்த
ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் கிராமம், நாடு மட்டுமல்லாது உலகைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் கொண்ட வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மஹவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.