Friday , August 22 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

இதுதொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஜனாதிபதியை சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் விவாதிக்க முடியும் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv