இதில் பல சர்ச்சைகளில் மாட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்குபெற்றுள்ளார். இப்போது என்ன விஷயம் என்றால் அவர் இரவில் யாருக்கும் தெரியாமல் மொபைலை பயன்படுத்திகிறார் என்று ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
ஆனால் சில ரசிகர்கள் அவர் மொபைல் பயன்படுத்த வேண்டும் என்றால் பாத்ரூமிலோ இல்லை வேறொரு இடத்திலே பயன்படுத்தலாம். அவர் காலில் தான் ஏதோ செய்கிறார் மொபைல் எல்லாம் ஒன்றும் இல்லை என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடைசியில் அவர் இரவு என்ன தான் செய்தார் என்பதை சல்மான் கான் சொன்னால் தான் தெரியும்.