பிக்பாஸ் வீடு மீண்டும் சண்டை, சச்சரவு நிறைந்து காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் விஜயலட்சுமி வருகை தான்.
ஆம், விஜயலட்சுமி வந்ததில் இருந்தே சண்டைகள் வெடித்து வருகின்றது, அவர் வந்த முதல் நாளில் இருந்து ஐஸ்வர்யாவை தான் சீண்டி வருகின்றார்.
இன்று இவர் ஐஸ்வர்யாவிடம் ‘தமிழ் மக்கள் எல்லோரையும் அரவணைப்பார்கள், ஆனால், முட்டாள் இல்லை’ என திட்டினார்.
இதன் பிறகு ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் சென்று நடந்ததை கூறி அழுதேவிட்டார், ஆனால், விஜயலட்சுமி செம்ம ஜாலியாக இதை வெளியே கூறி அரட்டை அடித்தார்.