Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.04.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

நாணயம் வாங்கும்விலை விற்கும்விலை
டொலர் (அவுஸ்திரேலியா)

121.7039 126.9493
டொலர் (கனடா) 128.5144 133.3428
சீனா (யுவான்) 25.4076 26.6326
யூரோ (யூரோவலயம்) 192.8029 199.7343
யென் (ஜப்பான்) 1.5392 1.5969
டொலர் (சிங்கப்பூர்) 126.9464 131.3531
ஸ்ரேலிங்பவுண் (ஐக்கியஇராச்சியம் ) 226.3746 233.8107
பிராங் (சுவிற்சர்லாந்து) 171.9774 178.1643
டொலர் (ஐக்கியஅமெரிக்கா) 172.6505 176.4949

அமெரிக்க டொலர்களுக்கு சமமான மத்திய கிழக்கு நாடுகளின் நாணய விகிதங்கள்:

நாடு நாணயங்கள் நாணயங்களின் பெறுமதி
பஹரன் தினார் 463.1675
குவைத் தினார் 573.6567
ஓமான் றியால் 453.5613
கட்டார் றியால் 47.9564
சவுதிஅரேபியா றியால் 46.5613
ஐக்கியஅரபுஇராச்சியம் திர்கம் 47.5399

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருடனான ஒப்பீட்டில் இலங்கை ரூபாவின் பெறுமதி நான்கரை சதவீதத்தால் வலுவடைந்துள்ளதை சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அரச பிணைமுறிகள் மீதான உள்நாட்டு – வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை, சுற்றுலாத்துறை வருமானங்கள் உயர்ந்தமை, வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதி பாய்ச்சல்கள் போன்றவை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதற்குக் காரணமாகும். கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31ஆம் திகதிவரை ரூபாவின் பெறுமதி மூன்று தசம் ஒன்பது சதவீதத்தால் அதிகரித்திருந்தது. அது நேற்று நான்கரை சதவீத வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv