இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது! கொரோனா தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 2727 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய …
Read More »இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது!
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது! காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஆறு மணி நேரத்தில் மட்டும் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 …
Read More »ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!
ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது! நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 217 பேர் கைதுசெய்யபபட்டுள்ளனர். காவவ்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆயிரத்து 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 98 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளன. காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கம்பஹா …
Read More »இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காவற்துறை உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 729 வாகனங்களையும் இதன்போது பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இன்று காலை 6 மணி தொடக்கம் 12 மணிவரையிலான 6 மணிநேரத்தில் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 23 …
Read More »ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!
ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது! கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 9 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது. விளையாட்டு மைதானங்களில் இருத்தல் போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை …
Read More »