சோமசுந்தரம் சண்முகரத்தினம்
(ஓய்வு பெற்ற ஆசிரியர், யா /வண்ணை நாவலர் மகா வித்தியாலயம், சமாதான நீதிவான் , தலைவர், கீரிப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபை)
On Nov 12, 2017
வேலணை கிழக்கு, ஆலம்புலத்தைப் பிறப்பிடமாகவும், 145 /4 , பிரப்பங்குளம் ஒழுங்கை நாவலர் வீதி , யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சி்ன்னத்தம்பி சோமசுந்தரம் சண்முகரத்தினம் நேற்று (11.11.2017) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் — சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பேரம்பலம் – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் விஜயலக்சுமியின் அன்புக்கணவரும் ஜெயராணி, ஜெயகௌரி காலஞ்சென்ற ஜெயரட்ணம், ஜெயரூபி, ஜெயரதி, ஜெயக்குமார், ஜெயரஜனி ஆகியோ ரின் அன்புத்தந்தையும் காலஞ்சென்ற காந்தியழகன், மார்கண்டு சந்திரன் (பாலா), சற்குணராஜா, சுஜாதா, நடராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் பிரசாத் – கிருபாளினி, ஸ்ரீசனாத், பங்கஜன், மயூரன், நிமலன், சாருமதி, தயானி, அனுஜ், வர்சன், அருசன் ஆகியோரின் அன்புப்பேரனும் அவிக்னன், அகிசன் ஆகியோரின் அன்புப்பூட்டனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசையா, நாகபூஷணி, அமிர்தலிங்கம், ஜீவரட்ணம் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.11.2017) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பிரப்பங்குளம் ஒழுங்கை நாவலர் வீதியிலுள்ள அவரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
பிறப்பிடம்:
வேலணை கிழக்கு, ஆலம்புலம்
வசிப்பிடம்:
145 /4 , பிரப்பங்குளம் ஒழுங்கை நாவலர் வீதி , யாழ்ப்பாணம்
காலமான திகதி:
11.11.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
12.11.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 145/ 4, பிரப்பங்குளம் லேன், நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்பு: 077 410 2724