Saturday , August 23 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது!!

மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது!!

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய உழ­வி­யந்­தி­ர­ம் கைப்பற்றப்பட்டுள்ளதென்று பொலிஸ் நிலையத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பளைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இத்­தா­வில் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய உழ­வி­யந்­தி­ரம் கைப்­பற்­றப்­பட்­டது. சார­தி­யும் கைது செய்­யப்­பட்­டார்.

சார­தி­யி­டம் மேல­திக விசா­ரணை நடத்­தப்­பட்டு பொலிஸ் பிணை வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யில் அவரை கிளி­நொச்சி நிதி­மன்­றில் முற்­ப­டுத்­த­து­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது எனப் பளை பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv