Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரு பிரிவுகளாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் ஒரு தரப்பினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் சுதந்திர தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாட்டில் சுதந்திர தினம் எதற்கு என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பதாகையை ஏற்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv