Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / மக்களே அவதானம் !

மக்களே அவதானம் !

நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டி வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றக் காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள்மிகவும் விழிப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv