Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாட்டை விட்டு புறப்பட்டார் மைத்திரி

நாட்டை விட்டு புறப்பட்டார் மைத்திரி

தஜிகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி சற்று முன்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

அவருடன் 50 பேர் கொண்ட குழாமும் பயணமாகியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv