Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரிபால தொடந்தும் இருப்பார்

மைத்திரிபால தொடந்தும் இருப்பார்

மைத்திரிபால தொடந்தும் இருப்பார்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தொடர்ந்திருப்பார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரிபால இருந்து, அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாம் பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை, மேலும் அர்த்தப்படும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்வோம் எனவும் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …